Tuesday 31 May 2016

Metals and Minerals Trading Corporation of India (MMTC)


Total No.of Posts: 02

Name of the Posts:
1. Deputy Manager (Rajbhasha): 01 Post
2. Deputy Manager (F&A): 01 Post

Age Limit: Candidates maximum age should not exceed 40 years as on 27-06-2016.

Educational Qualification: Candidates should possess Post Graduation in Hindi with English as one of the main subjects in Graduation or Post Graduation in English with Hindi as one of the main subjects in Graduation for S.No-1, Graduation for S.No-2.

Selection Process: Candidates will be selected based on written test/ personal interview.

How to Apply: Eligible candidates may send their application in prescribed format along with self attested photocopies of qualification, date of birth, experience, mark sheets & relevant documents in an envelope should be super scipted as “Advertisement Ref. No. & Post applied for the post of Deputy Manager (Rajbhasha) & Deputy Manager (F&A) in MMTC Ltd under Special Recruitment Drive for PWDs” through post or courier to reach Chief General Manager (Personnel), MMTC Limited, Core-1, SCOPE Complex 7 Institutional Area, Lodhi Road, New Delhi – 110003 on or before 27-06-2016.

Last Date for Submission of Application: 27-06-2016.

இசையில் சாதனை: ரஹ்மானுக்கு ஜப்பானில் கவுரவம்!

இந்திய இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஜப்பான் நாட்டின் ஃபுக்குவோகா பரிசு கிடைத்துள்ளது. சர்வதேச அளவில் இசைத்துறையில் சாதித்ததற்கு இந்த விருது அவருக்கு அளிக்கப்படவுள்ளது.
ஜப்பானின் ஃபுக்குவோகா பரிசு, ஃபுக்குவோகா என்ற நகரத்தின் சார்பிலும், யோகடோபியா என்ற அமைப்பின் சார்பிலும் வழங்கப்படுகிறது. ஆசிய கலாச்சாரத்தை பாதுகாக்கும் தனிநபர்களுக்கு அல்லது அமைப்புக்கு இந்த பரிசு வழங்கப்படுகிறது.
ஃபுக்குவோகா பரிசு மூன்று பிரிவுகளில் வழங்கப்படுகிறது. கல்வித்துறை, கலை அல்லது கலாச்சாரம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு கிராண்ட் ப்ரைஸ் வழங்கப்படுகிறது. ஆசிய கண்டம் சார்ந்த மனித, சமூக அறிவியல் ஆராய்ச்சியில் சாதித்தவர்களுக்கு அகாடமிக் ப்ரைஸ் வழங்கப்படுகிறது. ஆசியாவின் பலவகையான கலை மற்றும் கலாச்சாரத்துக்கு பங்களித்தவர்களுக்கு ஆர்ட்ஸ் அண்ட் கல்ச்சர் ப்ரைஸ் வழங்கப்படுகிறது.
இதில், ஏ.ஆர்.ரஹ்மான் கிராண்ட் ப்ரைஸ் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்படுள்ளார். இந்த விருது குறித்து பேசியுள்ள ஏ.ஆர்.ரஹ்மான், விருதுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஏ.ஆர்.ரஹ்மான் பேசுகையில், " ஃபுக்குவோகா பரிசு கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த கவுரவத்துக்கு நன்றி. உங்கள் அனைவரது அன்பைப் பற்றியும் தெரிந்து கொண்டதில் மிக்க சந்தோஷம். உங்கள் நகரத்துக்கு வரும் நாளை எதிர்நோக்கியுள்ளேன்" என்றார்.

Monday 30 May 2016

Punjab National Bank (PNB)


Vacancy Name : Hockey Players

Educational Qualification 10TH
Total No Of  Vacancy : 08 Posts
Salary : Rs.11,765-31,540/-per month
Job Location : Delhi
Last Date To Apply For This Job :  13/06/2016
Address For The Job Vacancy : Punjab National Bank (PNB), Head Office: HRM Division 7 Bhikaiji Cama Place, New Delhi-110066

The Bank invites applications from Indian Citizens for 08 Posts of Male Hockey Players in the Clerical Cadre under Sports quota who fulfill the following eligibility criteria:
  1. No of Post :08 Post
  2. EDUCATIONAL QUALIFICATIONS AS ON DATE OF ADVERTISEMENT: Should have passed the 10th standard examination or its equivalent.
  3. AGE AS ON 01.01.2016 Minimum 18 Years Maximum 26 Years
  4. SPORTS (HOCKEY) QUALIFICATIONS AS ON DATE OF ADVERTISEMENT : Should have represented the State in a National event or the district in a State-level event with distinction, or his University in an inter-University event with distinction or should have been a member of the Combined Universities Team.
  5. PAY SCALE: 11765-655(3), 13730–815(3), 16175–980(4), 20095–1145(7), 28110–2120(1), 30230–1310(1), 31540 (20 Years) besides other allowances like DA, HRA etc. as per Bank Rules.

Selection Procedure:
  1. Candidates can apply on or before  13/06/2016
  2. i) Selection will be made on the basis of sports performance/field trials and interview. Merely satisfying the eligibility norms does not entitle a candidate to be called for selection. ii) Only shortlisted candidates will be called for field trials. On the basis of performance in the field trials, candidates will be further shortlisted for interviews for final selection.
APPLICATION FEE/INTIMATION CHARGES (NON-REFUNDABLE): i) For candidates belonging to SC/ST/PC/ Ex-servicemen Categories, there is no application fee except intimation charge of Rs.50/-. ii) For all others, the application fee is Rs.300/
  1. Candidates should log-on to our website www.pnbindia.in link <Recruitment> and download the prescribed application form, fill the same and send it to the bank at the below mentioned address by Speed/Registered post along with a copy of cash deposit voucher and copies of other supporting documents in the envelope super-scribed ‘Application for the post of Hockey Player’. Chief Manager (Recruitment Section), HRM Division, Punjab National Bank, HO: 7, Bhikhaiji Cama Place, New Delhi-110066
  2. Incomplete applications, applications not supported by cash voucher & supporting documents (i.e. relevant copies of Educational/ Sports Certificates as mentioned above) or application not in the prescribed format or not signed by the candidate or incomplete in any respect will not be entertained by the Bank. The applications received after the last date shall also not be entertained.
  3. Candidate should keep photocopy of the completed application and Cash Voucher (in original) as the same are to be produced at the time of field trials/ interview. ALL CANDIDATES SHOULD SEND SELF-ATTESTED PHOTOSTAT COPIES OF THEIR EDUCATIONAL/SPORTS QUALIFICATION CERTIFICATES ALONG WITH THEIR APPLICATION. CANDIDATES BELONGING TO SC/ST/OBC CATEGORIES ARE ALSO REQUIRED TO SEND A SELF- ATTESTED PHOTOSTAT COPY OF THEIR CASTE CERTIFICATE.
  4. Appointment of selected candidate is subject to their being declared medically fit as per the requirement of the banks. Such appointment will also be subject to Service, Conduct Rules & Policies of the Bank.
  5. Candidate should have a valid email ID, which shall be indicated in the application and kept active during the currency of the recruitment process to receive call letter and other communications, if any.
  6. Candidates who are in employment will be required to produce a “No Objection Certificate” from their employer at the time of field trials/interview, in the absence of which, their candidature may not be considered.
  7. The candidates selected will be posted in Delhi. However, they may be transferred to any place in India as per the future requirements of the Bank.
  8. Any dispute arising out of and/or pertaining to the process of recruitment under this advertisement shall be subject to the sole jurisdiction of the Courts situated in NCT of Delhi.
  9. Canvassing in any form will be a disqualification. 
  10. The decision of the Bank regarding eligibility of the candidates, the stage at which scrutiny of eligibility is to be undertaken, qualifications and other eligibility criteria, the documents to be produced for the purpose of conduct of field trials/interview etc. and any other matter relating to recruitment will be final and binding on the candidates. No correspondence or personal enquiries shall be entertained by the Bank in this behalf.
  11. Mere submission of application against the advertisement and apparently fulfilling the criteria as prescribed in the advertisement would not confer on the candidate any right to be called for interview. Only shortlisted candidates will be called for interview.
  12. The Bank reserves the right to cancel/discontinue the recruitment process at any stage and decision of the Bank in respect of all matters pertaining to this recruitment would be final and binding on all candidates.
  13. The Bank takes no responsibility for loss of application in transit and/or for any delay in receipt/non-receipt of application/any communication.

ஒரே ராக்கெட் மூலம் 22 செயற்கைக்கோள் ஏவ திட்டம்: இஸ்ரோ தலைவர் கிரண் குமார் தகவல்

பிஎஸ்எல்வி சி-31 ராக்கெட் | கோப்புப் படம்

வருகிற ஜூன் மாத இறுதியில் ஒரே முறையில் 22 செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தி சாதனை படைக்க இருப்பதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தின் (இஸ்ரோ) தலைவர் கிரண் குமார் தெரிவித்துள்ளார்.

பெங்களூருவில் நேற்று நடை பெற்ற கர்நாடக வர்த்தக மற்றும் தொழிற்சங்க கூட்டமைப்பின் நிகழ்ச்சியில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தின் (இஸ்ரோ) தலைவர் கிரண்குமார், விக்ரம் சாராபாய் ஏவுதள மையத்தின் இயக்குநர் சிவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதையடுத்து இந்திய விண் வெளி ஆராய்ச்சி கழகத்தின் (இஸ்ரோ) தலைவர் கிரண் குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இஸ்ரோவின் சார்பாக வருகிற ஜூன் மாத இறுதியில் ஒரே முறையில் 22 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த இருக்கிறோம். இதற்கு முன்னதாக கடந்த 2008-ம் ஆண்டு ஒரே முறை யாக அதிகபட்சமாக‌ 10 செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தி சாதனை படைத்திருந்தோம். தற்போது 22 செயற்கைக் கோள்களை ஒரே சமயத்தில் விண்ணில் செலுத்துவதன் மூலம் இஸ்ரோ புதிய சாதனையை படைக்க இருக்கிறது.இந்த 22 செயற்கைக்கோள்களில் 3 இந்தியாவைச் சேர்ந்தவை. மற்ற 19 செயற்கைக் கோள்களும் அமெரிக்கா, கனடா, இந்தோனேசியா, ஜெர் மனி உள்ளிட்ட நாடுகளை சேர்ந் தவை. 22 செயற்கைக்கோள் களையும் பி.எஸ்.எல்.வி. சி.34 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவ இருக்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Sunday 29 May 2016

Hindustan Insecticides Limited (HIL)

Total No.of Posts: 04

Name of the Post:
1. Assistant Marketing Manager: 02 Posts
2. Assistant Manager: 01 Post
3. Assistant Marketing Manager (Export/ Import): 01 Post

Age Limit: Candidates age should be 40 years.

Educational Qualification: Candidates should possess Degree in Agriculture/ Science for S.No-1, B.Sc (Agri) for S.No-2, Post Graduation degree/ Diploma in Export/ Import Management/ two years full time MBA/ PGDBM for S.No-3 from a recognized university with relevant experience.

Selection Process: Candidates will be selected based on personal interview.

Application Fee: Candidates should pay Rs.500 (Non-refundable) in favour of “Hindustan Insecticides Limited” payable at New Delhi. No fee for SC/ ST/ PWD candidates.

How to Apply: Eligible candidates send their application in the prescribed format along with self attested copies of all relevant certificates, testimonials & recent passport size photograph, envelope should be superscribed with “name of the post applied for” should reach to the Corporate Office, Scope Complex, Core-6, 2 nd Floor, 7 Lodi Road, New Delhi by speed post/ Courier/ Registered post on or before 13-06-2016.

Last Date for Submission of Application: 13-06-2016.


Total No.of Posts: 04

Name of the Post:
1. Officer (Accounts): 03 Posts
2. Law Officer: 01 Post

Age Limit: Candidates age should be 40 years.

Educational Qualification: Candidates should possess M.Com or Degree in Commerce for S.No-1 & professional degree in law full time course after graduation for S.No-2 from a recognized university with relevant experience.

Selection Process: Candidates will be selected based on personal interview.

Application Fee: Candidates should pay Rs.500 (Non-refundable) in favour of “Hindustan Insecticides Limited” payable at New Delhi. No fee for SC/ ST/ PWD candidates.

How to Apply: Eligible candidates send their application in the prescribed format along with self attested copies of all relevant certificates, testimonials & recent passport size photograph, envelope should be superscribed with “name of the post applied for” should reach to the Corporate Office, Scope Complex, Core-6, 2 nd Floor, 7 Lodi Road, New Delhi by speed post/ Courier/ Registered post on or before 20-06-2016.

Last Date for Submission of Application: 20-06-2016.


சான்றிதழ்களில் ஜாதி, மதத்தை குறிப்பிட பள்ளி நிர்வாகங்கள் நிர்பந்திக்கக் கூடாது என வழக்கு: அரசின் கருத்தை தெரிவிக்க நீதிபதிகள் உத்தரவு

சென்னை உயர் நீதிமன்றம். | கோப்புப் படம்

மாணவர்களின் கல்விச் சான்றிதழ்களில் ஜாதி, மதத்தைக் குறிப்பிட பள்ளி நிர்வாகங்கள் நிர்பந்திக்கக் கூடாது என தொடரப்பட்ட பொதுநல வழக்கில், தமிழக அரசின் கருத்தை கேட்டு தெரிவிக்க அரசு வழக்கறிஞருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த ஜி.பாலகிருஷ்ணன் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ‘‘நாட்டின் வளர்ச்சிக்கு ஜாதியும், மதமும் பெரிய தடைக்கற்களாக உள்ளன. நம்முடைய அரசியலமைப்பு ஜாதியற்ற சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என கூறுகிறது. அந்த வரிசையில் சமூக நீதியை நிலைநாட்டுவதில் முன்னோடி மாநிலமாக தமிழகம் உள்ளது.

கடந்த 1973-ல் தமிழக கல்வித் துறை சார்பில் பிறப்பிக்கப்பட்ட அரசு உத்தரவில், ‘‘மாணவர்கள் தங்களது ஜாதி, மதத்தை பள்ளி கல்விச் சான்றிதழ்கள் மற்றும் விண்ணப்பங்களில் குறிப்பிட விரும்பவில்லை என தெரிவித்தால் அதை பள்ளி நிர்வாகம் அனுமதிக்க வேண்டும்’’ என குறிப்பிட்டுள்ளது. ஆனால் அப்படி ஒரு அரசாணை இருப்பதே பொதுமக்களுக்கு தெரியாது.

இந்த 1973 அரசாணையை வலியுறுத்தும் வகையில் கடந்த 2000-ம் ஆண்டிலும் இதேபோல் ஒரு அரசாணையை மீண்டும் பிறப்பித்தது. ஆனால் பள்ளி நிர்வாகங்கள் மாணவர்களின் மாற்றுச் சான்றிதழ் உள்ளிட்ட கல்வி சான்றிதழ்களில் கண்டிப்பாக ஜாதி, மதத்தைக் குறிப்பிட வேண்டும் என பெற்றோர்களை நிர்பந்தம் செய்கின்றனர்.

இதனால் ஜாதி, மதமே வேண்டாம் என நினைப்பவர்கள் விரக்தியின் விளிம்புக்கு செல்ல வேண்டியுள்ளது. இதுதொடர்பாக கடந்த மே 5-ம் தேதி உயர்கல்வித் துறை செயலாளர் மற்றும் பள்ளிக்கல்வித் துறை செயலர் ஆகியோருக்கு கோரிக்கை மனு அனுப்பினேன். அதற்கு இதுவரை எந்த பதிலும் வரவில்லை. எனவே, இட ஒதுக்கீடு சலுகைகளை பெற விரும்பும் நபர்களை தவிர மற்ற மாணவர்களின் கல்வி சான்றிதழ்களில் ஜாதி, மத விவரங்களை கண்டிப்பாக தெரிவிக்க வேண்டும் என பள்ளி நிர்வாகங்கள் நிர்பந்தம் செய்யக்கூடாது என தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்’’ என அதில் கோரியிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை நேற்று விடுமுறை கால நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், எம்.வி.முரளிதரன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது. அப்போது மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் எஸ்.சத்தியசந்திரன் ஆஜராகி வாதிட்டார். இந்த மனு குறித்து தமிழக அரசின் கருத்தை கேட்டு தெரிவிக்கும்படி சிறப்பு அரசு வழக்கறிஞர் ஜெயபிரகாஷ் நாராயணனுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த வழக்கு விசாரணையை ஜூன் 15-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Saturday 28 May 2016

Tamilnadu College of Engineering

Job Title : Professor/Associate Professors/Assistant Professors

Departments:
  • Civil Engineering
  • Mechanical Engineering
  • Automobile Engineering
Qualification: 
  • Civil – Doctorates (Ph.D.,) only
  • Mechanical- Preferably Thermal / Manufacturing Specialization only
  • Automobile- B.E / M.E / Ph.D., in Automobile Engineering only
  • MBA- Finance only
Experience: As per AICTE norms
Job Location: Coimbatore

Scale Pay: As per the norms

Apply Mode: Email

Last Date: 31st May 2016

Directorate General of Training (DGT)

Total No. of Posts: 06

Name of the Posts:
1. Consultant (Administration): 02 Posts
2. Office Assistant: 02 Posts
3. Data Entry Operator (DEO): 02 Posts

Educational Qualification: Candidates should posses Graduation with relevant experience.

How to Apply: Eligible candidates may upload their CVs at cm.sharma59@gov.in on or before 29-05-2016 by 03:00 PM & attend for walk in on 30-05-2016 at 11:00 AM.

Important Dates:
Last Date for Submission of Application: 29-05-2016 by 03:00 PM
Date & Time of Interview: 30-05-2016 at 11:00 AM

Venue: Directorate General of Training (DGT), Ministry of Skill Development & Entrepreneurship, Shram Shakthi Bhavan, New Delhi.

Friday 27 May 2016

பொருளாதார உறுதித்தன்மைக்கு சிறந்த கொள்கைகள் அவசியம்: ரகுராம் ராஜன் வலியுறுத்தல்

ஆர்பிஐ கவர்னர் ரகுராம் ராஜன் | கோப்புப் படம்: ஏ.பி.

மும்பையில் வியாழக்கிழமை(26.05.2016) தொடங்கிய சார்க் நாடுகளின் மத்திய வங்கியின் கவர்னர்கள் பங்கேற்ற கருத்தரங்கில் தொடக்க உரை நிகழ்த்திய ரகுராம் ராஜன், "சீனாவில் தற்போது பொருளாதார தேக்க நிலை நிலவுகிறது. சர்வதேச அளவில் காணப்படும் மந்த நிலை சார்க் நாடுகளில் நிலவும் பொருளாதார சூழல் ஆகிய காரணங்களால் இந்திய ரூபாயின் உறுதித்தன்மையை நிலைநாட்ட எத்தகைய உச்சபட்ச நடவடிக்கையையும் ஆர்பிஐ எடுக்க வேண்டியுள்ளது.
இந்தியா தற்போது நான்கு கட்ட அணுகுமுறையை மேற்கொண்டுள்ளது. இதன் மூலம்தான் வெளிப்புற சூழலால் ஏற்படும் பாதிப்புகளை, அதாவது சர்வதேச பொருளாதார தேக்க நிலை காரணமாக ஏற்படும் சரிவை ஈடுகட்ட இத்தகைய அணுகுமுறையை எடுத்துள்ளது. இதன்படி சிறப்பான கொள்கைகள், போதிய அளவு பணப் புழக்கம் நிலவ தேவையான நிதி நிர்வாகம், இந்திய கரன்சியின் மதிப்பில் நிலவும் ஏற்ற, இறக்க சூழலைத் தடுக்க போதிய அளவுக்கு அந்நியச் செலாவணியை கையிருப்பில் வைத்திருப்பது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
இந்தியாவில் பொருளாதார உறுதித்தன்மை ஏற்பட சிறப்பான கொள்கைகள் எடுக்கப்படுவது அவசியம். ரூபாயின் மதிப்பு சரியும் போதெல்லாம் அதைத் தடுக்க ரிசர்வ் வங்கி பல முறை குறுக்கிட்டு டாலரை விடுவித்துள்ளது. இதற்காகவே அந்நியச் செலாவணி கையிருப்பை அதிகமாக வைத்துள்ளதோடு தேவையான அளவு கையிருப்பில் எப்போதும் இருக்கும் வகையில் நடவடிக்கை எடுத்துள்ளது.
சீனாவில் ஏற்பட்டுள்ள தேக்க நிலை சர்வதேச அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும். குறிப்பாக சார்க் நாடுகளில் இதன் தாக்கம் இருக்கும்.
கடந்த காலங்களைப் போல் அல்லாமல் சீனாவின் இறக்குமதி குறைந்துள்ளது. வர்த்தகம் மற்றும் அங்கிருந்து சார்க் பிராந்திய நாடுகளில் மேற்கொள்ளப்படும் ரெமிட்டன்ஸ்கள் (பணம் அனுப்புவது) குறைந்துள்ளது. இத்தகைய பாதிப்பை சார்க் நாடுகள் தவிர்க்க முடியாது. இப்போது உள்ள தாக்கத்தை விட இன்னும் அதிகமான பாதிப்புகள் ஏற்படும். தனது பொருளாதாரத்தை மேம்படுத்த சீனா எடுக்கும் நடவடிக்கைகள் சார்க் நாடுகளில் கூடுதலான பாதிப்பை ஏற்படுத்தும்.
தற்போது சீனா இரண்டு வகையான பாதிப்பைகளை எதிர்கொண்டுள்ளது. சக்திக்கும் மீறிய வளர்ச்சிக்காக வழங்கப்பட்ட கடன்கள் திரும்பாததால் வங்கிகள் கடுமையான நிதி நெருக்கடியில் உள்ளன. மேலும் நிழல் வங்கி முறையால் இந்த பாதிப்பு மேலும் அதிகமாக உள்ளது.
இவை இரண்டுமே வளர்ச்சியைக் கீழிறக்கும் விஷயங்களாகும். இது சீனாவை மட்டுமல்ல சார்க் நாடுகளின் பொருளாதாரத்தையும் பாதிக்கும். சீனாவின் வளர்ச்சி அந்நாட்டு கொள்கைகளால் மட்டுமல்ல, அந்நாட்டின் வளர்ச்சி பிற நாடுகளின் வளர்ச்சியையும் சார்ந்துள்ளது.
உள்நாட்டில் நிதி மேலாண்மை குறித்து பேசிய ராஜன், சில கடுமையான நடவடிக்கைகள் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும். சிறப்பான நிர்வாகம் மூலம் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதோடு உணவுப் பொருள் விலை உயர்வையும் குறைக்கலாம். பணவீக்கம் சார்ந்த கொள்கைகள் மூலம்தான் இது சாத்தியமாகும்.
வங்கிகளின் வாராக் கடனுக்கு ஒதுக்கீடு செய்வதன் மூலம் அவற்றின் நிதி நிலை மேம்படும். சர்வதேச அளவில் நிலவும் நிச்சயமற்ற சூழலில் இதுபோன்ற நடவடிக்கைகள் மிகவும் அவசியமாகிறது" என்றார் ரகுராம் ராஜன்.
சார்க் பைனான்ஸ் எனப்படும் இப்பிராந்திய மத்திய வங்கிகளின் கவர்னர்கள் மற்றும் நிதிச் செயலர்கள் இக்கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ளனர்.

Thursday 26 May 2016

Indian Institute of Foreign Trade (IIFT)

Total No of Posts: 01

Name of the Posts: Assistant (UR)

Age Limit: Candidate upper age limit is 28 years. Age relaxation is applicable as per Government of India instructions

Educational Qualification: Candidates should possess Graduation from recognized university & Adequate working knowledge of Computer.

Selection Process: Candidates will be selected based on written test/ interview.

How to Apply: Eligible candidates can send application with proforma given in notification, envelope must be superscribed as “name of the post applied for” to Shri Bhuwan Chandra, Senior Administrative Officer, Indian Institute of Foreign Trade, IIFT Bhawan, B-21, Qutab Institutional Area, New Delhi – 110016 on or before 18-06-2016.

Last Date for Submission of Application: 18-06-2016.

பெண்கள் பாதுகாப்பு; பஸ்களில் சிசிடிவி கேமராக்கள், ஜிபிஎஸ்: மத்திய அரசு அறிவிப்பு

மத்திய நெடுஞ்சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி பேருந்து ஒன்றில் பெண்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனிக்கிறார். | படம்: பிடிஐ.
நாடு முழுவதும் பெண் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய பொது போக்குவரத்து பேருந்துகளில் கண்காணிப்பு கேமராக்கள், ஆபத்து கால அழைப்பு பொத்தான்கள், ஜிபிஎஸ் நிறுவப்படுவது கட்டாயமாக்கப்படும் என மத்திய சாலை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் நிதன் கட்கரி தெரிவித்துள்ளார். 

டெல்லியில் புதனன்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நிதின் கட்கரி கூறியதாவது:

நிர்பயா சம்பவத்தை தொடர்ந்து நாடு முழுவதும் பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுவது மிகவும் அவசியமானது. எனவே அனைத்து பொது போக்குவரத்து பேருந்துகளிலும் கண்காணிப்பு கேமராக்கள், ஆபத்து கால அழைப்பு பொத்தான்கள் மற்றும் ஜிபிஎஸ் கருவிகள் நிறுவப்படுவது கட்டாயமாக்கப்படும். 

இதற்கான மத்திய அரசின் அறிவிக்கை வரும் ஜூன் 2-ம் தேதி வெளியிடப்படும். ராஜஸ்தான் மாநில போக்குவரத்து கழகத்தில் சோதனை ரீதியாக இந்த நடைமுறைகள் பின்பற்றப்பட்டது. அதில் வெற்றி கிடைத்திருப்பதை அடுத்து, நாடு முழுவதும் இந்த திட்டத்தை அமல்படுத்த முடிவு செய்துள்ளோம். 

பேருந்தில் செல்லும் ஒரு பெண்ணிடம் யாரேனும் தகாத முறையில் நடக்க முயற்சித்தால், உடனடியாக அவர் அங்குள்ள ஆபத்து கால அழைப்பு பொத்தானை அழுத்திவிட்டால் போதும். அந்த அழைப்பு ஜிபிஎஸ் வழியாக அருகில் உள்ள காவல் நிலையத்துக்கு தானாகவே செல்லும். 

மேலும் பேருந்தில் உள்ள கண்காணிப்பு கேமராவும் அங்கு நடக்கும் காட்சிகளை பதிவு செய்து மத்திய கட்டுப்பாட்டு அறைக்கு நேரலையாக அனுப்பும். அதை வைத்து அந்த பேருந்தை உடனடியாக பின்தொடர்ந்து சென்று, பாதிக்கப்பட்ட பெண்ணை பத்திரமாக காப்பாற்ற முடியும்.

Wednesday 25 May 2016

Sarva Shiksha Abhiyan – Karnataka

Eligibility : Any Graduate, Any Post Graduate
Location : Bangalore
Last Date : 27 May 2016
Hiring Process : Written-test
Qualification: Candidates should possess degree of Graduation / post Graduation in concern filed from recognized University or Institute with good academic records.
No. of Posts : 204

How to apply

Last date to apply: 27th May 2016.

என் பிள்ளைக்கு ஏற்ற துறை எது?




பிளஸ் டூ ரிசல்ட் வந்தாச்சு. தேர்ச்சி பெறாதவர்களுக்காக ஹாட்லைன் நம்பர் கொடுத்துத் தற்கொலைக்குப் போகாமல் தடுக்க ராணுவம் போலத் தயார் நிலையில் கவுன்சலர்களைக் குவிக்க ஆரம்பித்துவிட்டார்கள். கவுன்சலர் என்றதும் என் நண்பர் ஒருவர் விசனப்பட்டது நினைவுக்கு வருகிறது. “இந்தப் பேரு ரொம்ப குழப்பம் சார். வார்டு கவுன்சலர்னு நினைச்சு சிபாரிசு கேட்டெல்லாம் ஆள் வருது!”
90-களில் தீவிரமாக கவுன்சலிங் செய்துகொண்டிருந்த காலத்திலேயே அந்த வார்த்தையை விவாகரத்து செய்துவிட்டேன். பெல்ஸ் ரோட்டில் நிறைய டூ வீலர் நிபுணர்கள் ‘ஆட்டோ கவுன்சலர்ஸ்’ என்று அட்டூழியம் செய்ய ஆரம்பித்திருந்த நேரம் அது. பிறகு வெளிநாடுகளில் படிக்கச் செல்வோரை தாஜா செய்வோர்கள் எல்லாம் ‘எஜுகேஷனல் கவுன்சலர்கள்’ ஆனார்கள்.
இன்று தமிழ்நாட்டின் சகலக் கல்லூரிகளில் சீட் வாங்கித் தரும் முகவர்களும் தங்களை ‘கெரியர் கவுன்சலர்கள்’ என்று சொல்லிக்கொள்கிறார்கள். ஒரு வங்காள கவுன்சலர் என்னிடம் போனில் பேசிய பதினோராம் நிமிடம்தான் புரிந்தது, அவர் அம்மன் பெயர் கொண்ட பொறியியல் கல்லூரியில் சேர என்னை சரிகட்டிக்கொண்டிருக்கிறார் என்று. அது ஒரு தனிக்கதை!
மிரட்டாத கவுன்சலிங்
கெரியர் கவுன்சலிங்குக்கு வருவோம். என்ன ஜந்து இது?
கல்வி மற்றும் தொழில் உளவியலில் மாணவர் இயல்பு அறியச் செய்யப்படும் உளவியல் சோதனை, அதன் பின் துறை தேர்வு பற்றி ஆலோசனை. இதுதான் கெரியர் கவுன்சலிங். அமெரிக்காவில் இதை 14 வயதிலேயே ஆரம்பிக்கிறார்கள். பள்ளியில் மிரட்டாமல் இதை விளையாட்டாய்ச் செய்கிறார்கள். இங்கு நாளை அட்மிஷன் என்றால் இன்று குடும்பத்துடன் ஓடிவர ஆரம்பித்திருக்கிறார்கள்.
என்னிடம் வரும் பலர் ஒரு கட்டப் பஞ்சாயத்துக்கு வரும் மனோநிலையில் வருகிறார்கள். நான் விபூதியைத் தலையில் உதறி, “டிரிப்பிள் ஈ எடு. நல்லா வருவே!” என்றால்கூட ஏற்றுக்கொள்வார்கள். சில பெற்றோர்கள் சொல்வதைக் கேட்கும்போதே கண்ணைக் கட்டும். “மார்க்கு வராதுங்க. ரஷ்யாவுல மெடிசின் பண்ணலாங்கறான். இல்ல இங்கேயே விஸ்காம் சேரறேங்கறான். இல்லென்னா மாடலிங் செஞ்சா சினிமா போயிடலாங்கறான். எதுக்கும் இருக்கட்டும்னு இஞ்சினியரிங் சீட்டும் புக் பண்ணி வச்சிருக்கேன். இவனுக்கு எது செட் ஆகும்?” என்பார்கள்.
எது சிறந்தது?
இன்று பெற்றோர்கள் மாறிவருகிறார்கள். தங்கள் நிறைவேறாக் கனவுகளைத் தங்கள் பிள்ளைகள் கண்டிப்பாக நிறைவேற்ற வேண்டும் என்பதையெல்லாம் நிறுத்திவருகிறார்கள். பிள்ளைகள் விரும்பியதைத் தரவும் யோசிக்கிறார்கள். ஆனால், அது மிகச் சிறந்ததாகவும் இருக்க வேண்டுமென்று ஆசைப்படுகிறார்கள். இந்த ‘மிகச் சிறந்த’ என்பதில்தான் பெரும் குழப்பம் ஆரம்பமாகிறது.
நல்ல படிப்பா? நல்ல கல்லூரியில் படிப்பா? நல்ல வேலைக்கு ஏற்ற படிப்பா? பிடித்த படிப்பா? சுலபமான படிப்பா? திறமைக்கேற்ற படிப்பா? சொல்லிக்கொள்ளத் தக்க படிப்பா?
இவை அனைத்தும் சதா மாறிக்கொண்டிருப்பவை. பலர் இதில் தொடர்ந்து செய்திகளையும் அபிப்பிராயங்களையும் நிரப்பிக்கொண்டே இருப்பார்கள்.
இன்று தகவலுக்குப் பஞ்சமில்லை. ஆன்லைனில் அனைத்தும் கிடைக்கும். ஆனால், எந்தத் தகவலை முடிவு செய்ய எடுத்துக்கொள்வது என்பதில்தான் சிக்கல். இங்குதான் துறை நிபுணத்துவம் துணைக்கு வருகிறது.
கல்வித் துறையைத் தேர்வு செய்வது வாழ்க்கையில் ஒரு முக்கியமான முடிவு. அதற்கு அறிவியல்பூர்வமான ஆய்வும் ஆலோசனையும் உதவும். இதை வழங்குபவர் எந்த ஒரு கல்வித் துறைக்கோ அல்லது ஒரு கல்வி நிறுவனத்துக்கோ தொடர்பில் இல்லாதிருத்தல் நலம். நிறுவனங்கள், மாணவர் சந்தையில் தங்கள் கல்லூரிப் படிப்புகளை விற்கப் பல விற்பனைத் தந்திரங்கள் செய்கின்றன. குறிப்பிட்ட பாடத்தில் அல்லது குறிப்பிட்ட திறனில் நுழைவுத் தேர்வு. வெற்றி அடைபவருக்குத் தள்ளுபடியில் சீட் கிடைக்கும். அல்லது இந்தக் கருத்தரங்குக்கு வந்தால் இந்தச் சலுகை போன்ற அறிவிப்புகளை கெரியர் கவுன்சலிங்குடன் குழப்பிக்கொள்ள வேண்டாம்.
உளவியலின் முதல் கொள்கையே தனித்தன்மைதான். ஒருவர் போல மற்றொருவர் இல்லை. அதனால் அச்சில் வார்த்தாற்போல “இதைப் படித்தால் இப்படி ஆகலாம்” என்று சொல்லப்படும் ஆலோசனைகள் உளவியல் கூற்றுக்கே எதிரானவை.
அதனால் தான் ஐ.ஐ.டி.யில் படித்தும் சோபிக்காதவர்கள் உண்டு. மிகச் சாதாரணக் கல்லூரி மாணவர் மிகப் பெரிய அளவில் ஜெயிப்பதும் உண்டு. மதிப்பெண், அறிவு, படிப்பு, வேலைத்திறன், பணம் சம்பாதிக்கும் திறமை, வாழ்க்கையில் வெற்றி இவை அனைத்தும் ஒன்றுக்கு ஒன்று சம்பந்தப்படாதவை. அவற்றை நேர்கோட்டில் ஒன்றுக்கு ஒன்று காரணமாகக் காட்டும் சிந்தனை நம் பிழை. இதுதான் உளவியலில் ஆதார விதி. ஒருவரைப் போல மற்றொருவர் இல்லை.
கெரியர் கவுன்சலிங் என்னவெல்லாம் செய்யும்?
ஒரு மாணவனின் அறிவு, திறமை, ஆர்வம், ஆளுமை மற்றும் தனிப் பண்புகளை ஆய்வு செய்வதுதான் கெரியர் கவுன்சிலிங். இவற்றை ‘புத்திகூர்மை சோதனை’ (intelligence testing), ‘இயல்திறன் மதிப்பாய்வு’ (aptitude assessment), ‘துறைசார் விருப்பங்கள் மீதான மதிப்பாய்வு’ (interest schedule), ‘ஆளுமை மதிப்பாய்வு’ (personality assessment), ‘சிறப்புத் திறன்களுக்கான சோதனை’ (test of special abilities) என்று சொல்வார்கள். பின், கற்றலுக்கு இடையூறாக உள்ள ‘கற்றல் குறைபாடுகள்’ (learning disabilities) போன்ற மருத்துவக் காரணிகள் இருந்தால் அவையும் கருத்தில் கொள்ளப்படும். தேவைப்படும்போது குடும்பப் பின்னணி போன்றவையும் அலசப்படும். பின், விரிவான அறிக்கை ஒன்று கொடுக்கப்படும்.
இந்த profile-க்கு என்ன படிப்புகள் ஏதுவாக இருக்கும் என்று ஒரு பட்டியலைத் தருவோம். இதில் கோர்ஸின் பெயரோ, கல்லூரியின் பெயரோ இருக்காது. ஆனால், எந்த வேலைகள் ஏற்றவையாக இருக்கும்; அதற்கு என்ன படிக்கலாம் என்று இருக்கும்.
இந்தத் தகவல்களின் அடிப்படையில் தங்கள் துறைத் தேர்வை அணுகலாம். இது தவிர நேர்காணலின்போது வெளிப்படும் நடத்தையும் உள்ளுணர்வு சார்ந்த பல விவரங்கள் தரும். இப்படி ஒவ்வொரு மாணவருடனும் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரங்களுக்கு மேல் செலவிட்டுத் தனிப்பட்ட ரீதியில் பெற்றோர் மற்றும் மாணவருடன் கலந்தாய்வு செய்து அவர்களுக்குத் தெளிவை ஏற்படுத்துவதுதான் வேலை ஆலோசகரின் பணி.
இது கூட்டத்தில் நின்று செய்யப்படும் பொத்தாம் பொதுவான அறிவுரை கிடையாது.
14 ஆண்டுகள் பள்ளிக் கல்விக்குப் பின் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் கல்லூரிக் கல்வியை எதிர்நோக்குவதே நம் அமைப்பின் தோல்வி என்று சொல்ல வேண்டும்.

Tuesday 24 May 2016

Center for Water Resources Development and Management (CWRDM)

Total No.of Posts: 04

Name of the Posts:
1. Junior Research Fellow: 02 Posts
2. Project Fellow: 01 Post
3. Project Assistant: 01 Post

Age limit: Candidates age is up to 28 years as on 01-01-2016. Age relaxation is admissible as per Government Norms.

Educational Qualification: Candidates should possess First Class in M.Sc Computer Science/ MCA/ M.Tech in Remote sensing/ M.Tech Geo Informatics/ M.Sc Geo Informatics for Post 1, First Class in M.Sc Chemistry for Post 2, First Class in B.Sc Botany for Post 3 with adequate experience.

Selection Process: Candidates will be selected based on applicants performance in Interview.

How to Apply: Eligible candidates can attend the interview along with relevant documents on 31-05-2016 for Post 1, 03-06-2016 for Post 2 & 07-06-2016 at 10.30 A.M For Post 3.

Important Dates:
Date & Time of Interview for Post 1: 31-05-2016 at 10.30 A.M
Date & Time of Interview for Post 2: 03-06-2016 at 10:30 A.M
Date & Time of Interview for Post 3: 07-06-2016 at 10:30 A.M

விவசாய கடன் தள்ளுபடி, டாஸ்மாக் நேரம் குறைப்பு: முதல்வர் ஜெயலலிதா முதல் கையெழுத்திட்ட 5 கோப்புகள்



500 டாஸ்மாக் சில்லறை மதுபானக் கடைகள் மூடல்;

மின் கட்டணச் சலுகைகள்

விவசாயக் கடன் தள்ளுபடி, டாஸ்மாக் நேரம் குறைப்பு, 500 சில்லறை மதுக்கடைகள் மூடல், மின் கட்டண சலுகைகள் உள்ளிட்ட உத்தரவுகள் அடங்கிய 5 கோப்புகளில் முதல்வர் ஜெயலலிதா கையெழுத்திட்டார்.
இது தொடர்பாக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழக முதல்வராக ஆறாவது முறையாக இன்று (23.5.2016) பதவியேற்றுக்கொண்ட ஜெயலலிதா, சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் அமைந்துள்ள தலைமைச்செயலகத்தில் உள்ள முதலமைச்சர் அறைக்கு வருகை தந்து தமது பணியைத் தொடங்கினார்.
முதல்வர் ஜெயலலிதா தனது முதல் பணியாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் முக்கியத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்து அதற்குரிய கோப்புகளில் கையெழுத்திட்டார்.

பயிர்க்கடன் தள்ளுபடி
1) வேளாண் பெருமக்களின் நலன் காக்கும் வகையில், கூட்டுறவு வங்கிகளுக்கு சிறு, குறு விவசாயிகள் செலுத்தவேண்டிய பயிர்க்கடன், நடுத்தர காலக்கடன் மற்றும் நீண்ட காலக்கடன் ஆகிய அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும் என்னும் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், கூட்டுறவு வங்கிகளிடமிருந்து 31.3.2016 வரை சிறு, குறு விவசாயிகளால் பெறப்பட்ட பயிர்க்கடன், நடுத்தரகாலக் கடன் மற்றும் நீண்டகாலக் கடன் ஆகிய அனைத்தையும் தள்ளுபடி செய்து உத்தரவிடும் கோப்பில் முதல்வர் ஜெயலலிதா கையொப்பமிட்டார். இதன் காரணமாக அரசுக்கு 5780 கோடி ரூபாய் செலவு ஏற்படும்.
மின் கட்டணச் சலுகை
2) மின்சாரம் அனைவருக்கும் மிகவும் அத்தியாவசியமான ஒன்று என்பதால் தற்போதைய கணக்கீட்டு முறைப்படி 100 யூனிட் மின்சாரம் கட்டணம் ஏதுமில்லாமல் வீடுகளுக்கு வழங்கப்படும் என்ற வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், அதற்கான கோப்பில் முதல்வர் ஜெயலலிதா கையெழுத்திட்டார். இதன் காரணமாக அரசு ஆண்டு ஒன்றுக்கு கூடுதலாக 1607 கோடி ரூபாய் மின் வாரியத்திற்கு மானியமாக வழங்கும். இந்தச் சலுகை 23.5.2016 முதல் நடைமுறைப்படுத்தப்படும்.
திருமண உதவித் திட்டம்
3) 2011-ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதியின்படி, இளநிலைப் பட்டம் அல்லது டிப்ளமோ பட்டயம் பெற்ற பெண்களுக்கு திருமண உதவித் தொகையாக 50000 ரூபாயும் திருமாங்கல்யம் செய்ய 4 கிராம் தங்கமும் தற்போது வழங்கப்பட்டு வருகிறது. படித்த ஏழைப்பெண்களுக்கு திருமண நிதி உதவியாக 25000 ரூபாய் நிதி உதவியுடன் திருமாங்கல்யம் செய்ய 4 கிராம் தங்கம் வழங்கப்படுகிறது.
தற்போதைய தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்ட வாக்குறுதியின்படி அனைத்து திருமண நிதி உதவி திட்டங்களின் கீழ் வழங்கப்படும் நிதி உதவியுடன் திருமாங்கல்யத்திற்கென வழங்கப்படும் தங்கம் 4 கிராம் என்பதிலிருந்து ஒரு சவரன் அதாவது 8 கிராம் என உயர்த்தி வழங்கும் கோப்பில் முதல்வர் ஜெயலலிதா கையொப்பமிட்டார்.
நெசவாளர்களுக்கு மின் கட்டண சலுகை
4) தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதியின்படி கைத்தறி நெசவாளர்களுக்கு தற்போது கட்டணமில்லாமல் வழங்கப்படும் மின்சாரத்தை 200 யூனிட்கள் எனவும், விசைத்தறிக்கு வழங்கப்படும் கட்டணமில்லா மின்சாரத்தை 750 யூனிட்டுகளாக உயர்த்தியும் வழங்கும் கோப்பில் முதல்வர் ஜெயலலிதா கையொப்பமிட்டார்.
500 டாஸ்மாக் கடைகள் மூடல்
5) மதுவிலக்கு படிப்படியாக அமல் படுத்தப்பட்டு பூரண மதுவிலக்கு என்ற நிலை எய்தப்படும் என்றும், அதனை நிறைவேற்றும் வகையில் முதலில் சில்லறை மதுபானக் கடைகள் திறந்திருக்கும் நேரம் குறைக்கப்படும் என்றும், கடைகளின் எண்ணிக்கை குறைக்கப்படும் என்றும், பின்னர் சில்லறை மதுபானக் கடைகளுடன் இணைந்த பார்கள் மூடப்படும் என்றும் குடிப்பழக்கத்திற்கு உள்ளாகி உள்ளோரை மீட்பதற்கான மீட்பு நிலையங்கள் ஏற்படுத்தப்படும் என்றும், இவை அனைத்தும் செயல்படுத்தப்பட்டு படிப்படியாக பூரண மதுவிலக்கு என்னும் இலட்சியம் அடையப்படும் என்றும் தேர்தல் அறிக்கையில் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்திருந்தார்.
அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் டாஸ்மாக் சில்லறை விற்பனை மதுபானக் கடைகள் மற்றும் அவற்றுடன் இணைந்த பார்கள் இதுவரை காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை இயங்கிவரும் நிலையில் 24.5.2016 முதல் சில்லறை விற்பனை மதுபானக் கடைகள் மற்றும் பார்கள் நண்பகல் 12 மணியிலிருந்து இரவு 10 மணி வரை இயங்கும் என்ற உத்தரவு, மற்றும் 500 டாஸ்மாக் சில்லறை மதுபானக் கடைகள் மூடப்படும் என்ற உத்தரவு, ஆகியவற்றுக்கான கோப்பில் முதல்வர் ஜெயலலிதா கையொப்பமிட்டார்.

Monday 23 May 2016

IIT, Kharagpur

Project TitleCYCLE HIRE SYSTEM IN ACTION AREA-I IN NEW TOWN, KOLKATA (HNTK)
Reference NumberIIT/SRIC/R/HNTK/2016/86, DATED18th May, 2016
Temporary Position(s)Project Officer (PO)
Number of vacancies2
Consolidated CompensationRs. 20,000/- to Rs. 30,000/- pm. (depending upon qualification & experience)
Coordinator / PIProf. Debapratim Pandit, Dept of Architecture & Regional Planning. (debapratim@arp.iitkgp.ernet.in)
Department / Centre / SchoolDepartment of Architecture and Regional Planning 
Qualifications & Experiencei) PO (Android developer): B.Tech/B.E. (any stream) or M.C.A. or M.Tech (any stream)
Job profile:

Developing Mobile Applications on Android Platform.
Interacting with third party APIs.
Working with databases.
End-to-end Android application development.

Requirement:
Excellent command on Java, c/c++
Experience in Android SDK Development
Good Understanding of Google Maps and Social APIs
Good Understanding of Databases & SQLite in General.
Working Knowledge of HTML5, CSS3, and Javascript is a plus.

ii) PO (iOS developer): B.Tech/B.E. (any stream) or M.C.A. or M.Tech (any stream)
Job profile:

Developing Mobile Applications on iOS Platform.
Working with databases.
End-to-end iOS application development.

Requirement:
iOS development experience
Good understanding of Objective C, Cocoa, and the iPhone SDK
Good Understanding of Google Maps and Social APIs
Good Understanding of Databases & SQLite in General.
Knowledge of SVN / GIT code repositories.
Knowledge of Web Service Integration (SOAP, REST, JSON , XML).
Relevant Experience
More InformationInterested eligible persons may apply on plain paper, giving full bio-data along with attested copies of testimonials to the undersigned on or before 29th May, 2016. 
SponsorWest Bengal Housing Infrastructure Development Corporation Ltd. Kolkata. 
Last Date29 May 2016
Application FeeDemand Draft for Rs.50/- (Not for female candidates) drawn in favour of IIT Kharagpur payable at Kharagpur

திணிக்கப்பட்ட வேலைகள் இனி வேண்டாம்...



ஊர் ரட்சைக் கல்லருகிலே பூங்குளமே குழுமியிருந்தது. கோல்காரன் எல்லோரையும் அடக்கிக்கொண்டிருந்தான். ஊரிலிருக்கிற எல்லாத் தலைக்கட்டுகளும் வந்தானதா எனப் பார்த்துவிட்டுப் பேசினார் நாட்டாண்மை முனியப்பன்.
“இது ஒரு அவசரக் கூட்டம். ஆனா முக்கியமான கூட்டம். நாமும் குடியானவங்க கணக்கா மாறணும். மானம்-மரியாதையோட வாழணும். இங்கக்கீற பெருசுங்க தலமொறயப் போல, வளந்து வர்றதுங்களும் கையில தண்ணியையும் கூழையும் களியையும் வாங்கித் தின்னுனு, சேவகம் புரியணும்னு அவசியமில்ல. பெரியவங்க சொல்ற சீர்த்திருத்தக் கருத்துகள எடுத்துனு நம்ம பூங்குளம் இனிமே சீர்த்திருத்த பஞ்சாயத்தா இருக்கணுமின்னு சொல்லிக்கிறேன்.”
நாட்டாண்மையின் பீடிகைக்கு சலசலப்பு எழும்பியது. கோல்காரன் மறுபடியும் கத்தினான். திருவேங்கடம் பேசவும் கூட்டம் அமைதியானது.
“யாரோ ஒருசிலரின் சுயநலத்துக்காக உருவாக்கப்பட்ட இந்த ஜாதிமுறை காலாகாலமாக வழங்கி வர்றதினாலேயே சரியாயிடுமா? அதை அப்படியே ஏத்துக்கணுமா? உனக்கும் எனக்கும் இந்த ஜாதிமுறை அவமானத்தையும் இழிவையும் தந்ததில்லாம வேற எதை தந்தது? இந்த முறையை கடவுள் ஏற்படுத்தினார் என்றால் அப்படிப்பட்ட ஓரவஞ்சனை கொண்ட கடவுளே நமக்குத் தேவையில்ல.
இந்த மதமும் நமக்குத் தேவையில்ல. இந்த முறை மனிதர்களால் ஏற்பட்டது என்றால், இது திட்டமிட்ட சதியென்பதை நாம புரிஞ்சிக்கணும். ஜாதி இழிவைப் போக்க நாம இரண்டு வகையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேணும்னு நான் நினைக்கிறேன். ஒன்று, சாதிக் கொடுமைகளை எதிர்ப்பது, அதை ஏவிவிடுகிறவர்களுடன் போராடுவது. இரண்டாவது, நம்மிடையே இருக்கும் இழிவான பழக்கங்களை ஒழிப்பது. அதனால சில தீர்மானங்கள நம் பூங்குளம் சீர்த்திருத்தப் பஞ்சாயத்து ஏகமனதாக எடுத்துள்ளது.’’
திருவேங்கடம் குறிப்பேட்டில் இருக்கும் தீர்மானங்களை வாசித்தான்.
“இனிமேல் இந்தப் பூங்குளம் கிராமத்திலிருக்கிற யாரும், யாருக்கும் பறை மேளம் அடிக்கப் போகக் கூடாது. இந்த ஊரிலும் இனிமேல் எந்த நிகழ்ச்சிக்கும் மேளம் அடிக்கக் கூடாது. மீறி அடித்தால் மேளம் கிழிக்கப்படும். மேளம் அடிக்கும் வீட்டில் யாரும் திருமணத்துக்குப் பெண்ணையோ, பிள்ளையையோ எடுக்கக் கூடாது.
ஆண்டைகளின் வீட்டில் செத்த மாட்டை அப்புறப்படுத்துவதோ, அதன் இறைச்சியைச் சாப்பிடுவதோ தவறு. யாரும் இதை மீறக்கூடாது. ஜாதி இந்துக்களின் பிணத்துக்குக் குழிவெட்டுவதோ, எரியூட்டுவதோ கூடாது.
சாவு சேதி சொல்லப் போவதோ, பாடைகட்டித்தருவதோ தடை செய்யப்படுகிறது. ஜாதி இந்துக்களின் வசிப்பிடங்களில் சென்று சாக்கடையை சுத்தம் செய்வதும், மலக்குழியை சுத்தம் செய்வதும் தடை செய்யப்படுகிறது. இனிப் பூங்குளம் கிராமத்துக்குட்பட்ட இடங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதோ விற்பதோ தடை செய்யப்படுகிறது. இந்தத் தீர்மானங்கள் அனைத்தும் ஊர்க்கட்டுமானமாக இருக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது. இதை மீறுபவர்களுக்கு பஞ்சாயத்தார் முடிவுப்படி நடவடிக்கை உண்டு.”
ஊர்க் கூட்டத்தில் ஒரு கணம் கடும் அமைதி நிலவியது. பேசுவதற்குச் சொற்கள் கிடைக்காதபடி தட்டுப்பாடு ஏற்பட்டுவிட்டது. திருவேங்கடமே மீண்டும் பேசினான்.
“ஆதிக்குடி மக்களாகிய நாம் மிகவும் மதிக்கப்படும் இனக்குழுவாகவே இருந்திருக்கிறோம். அது பழைய கதை. இன்று நம்மை இழிவாக நடத்துவதற்கு உரிய சில அடையாளபூர்வமான தொண்டூழியங்கள் என்னென்ன என்பதை நாம் சிந்தித்துப்பார்த்து அந்த ஊழியங்களைச் செய்யாமல் நமக்கு நாமே தடைவிதித்துக்கொள்ள வேண்டும்.”
கூட்டத்திலிருந்து ஒருவன் திடீரென்று எழுந்து கேட்டான்.
“மோளமடிக்கப்போலன்னா அப்புறம் பொளைக்கிறதெப்படி?”
“செத்துப்போடா.”
கத்தினான் திருவேங்கடம்.
“வருசம் முந்நூத்தி அறுவத்தஞ்சி நாளும் பொணம் வுளுதா? கல்யாணம் கருமாதி நடக்குதா? இல்ல திருநாள் செய்யிறாங்களா? இல்லியே. வேற வேலை எதாச்சும் செஞ்சாதான பிழைக்கிறதுக்கு? மேளமடிக்கிறதும், செத்தமாட்ட தூக்கறதும், சாக்கடையை சுத்தப்படுத்துறதும் நம்ம மேல திணிக்கப்பட்ட வேல. அந்தத் திணிக்கப்பட்ட வேலைங்கள இனிமே செய்ய வேணாம். ஜாதி இந்துக்கு அந்த வேலைகளைச் செய்ய வேண்டிய அவசியமிருக்குதுன்னா அதை அவங்களே செஞ்சுக்கட்டும்.”
“அப்ப ஒரு கண்ணாலங் காட்சியின்னா, நாளுங் கெழமையின்னா இடி உளுந்த ஊட்டப்போல கம்முனுக்கீறதாப்பா? மோளச் சத்தம்னாலே ஒரு கெலிப்புப்பா!”
“இது நம்ம பூங்குளத்துல மட்டும் எடுத்த முடிவு இல்ல. நம்ம ஜனங்க இருக்குற எடத்தில எல்லாமே மேளத்த ஒழிச்சினு வந்துட்டாங்க. அதுக்கு பதிலா பேண்டு செட்டு, பஜனைக் குழுன்னு வச்சிக்கிட்டாங்க. நம்ம ஊருக்கும் அப்பிடி ஒரு ஏற்பாடு செஞ்சிக்கலாம்.”
கூட்டம் கலைந்தது. பூங்குளத்தில் தோட்டிப் பொறுப்பு பார்க்கும் பத்துக் குடும்பத்தின் பெரிய தலைக்கட்டுகளை மட்டும் பேசுவதற்கென நிறுத்திக்கொண்டார் முனியப்பன். அவர் பேசத் தொடங்கியபோது பஞ்சாயத்தாருடன் மாயன் மூர்க்கமாக வாக்குவாதம் செய்தான்.
“மோளமடிக்கிறத கௌரவமில்லன்றீங்க. திடுதிப்புனு எங்கிருந்து வந்துடுச்சி இந்த யோசன? மோளமடிக்கிறதுதான் எனுக்குக் கௌரவம். காலங்காலமா வர்றத என்னால உடமுடியாது.”
கடுஞ்சினத்துடன் அவனோடு பேசப் புகுந்த திருவேங்கடத்தை அடக்கினார் முனியப்பன்.
“டேய், நீ நேத்துப் பொறந்த புழுக்கடா. வெள்ளையுஞ் சொள்ளையுமா துணி போட்டுனு, நாலு பேரை எங்குந்தோ கூப்டுனு வந்துட்டா நீ பெரிய ஆளாடா. நீ போடற கட்டுமானத்துக்கு நா தல வணங்குணுமா? முடியவே முடியாது.”
திருவேங்கடத்தின் கோபம் முனியப்பனையும் தொற்றிக்கொண்டது.
அவர் கல்லின் மேலிருந்து எழுந்து அவனை அடிப்பதற்குப் போனார். கோல்காரன் அவரைச் சமாதானப்படுத்திவிட்டு மாயனை அதட்டினான்.
“இந்த முடிவு பஞ்சாயத்தார் எடுத்தது. மேக்கொண்டு பேசறதுக்கு எடமில்ல. மீறிப் பேசனியானா ஒங் கையிகால முறிச்சிப்புடுவோம். நாலு பேருக்கு என்னாவோ அதுதான் உனுக்கும். ஊரோட ஓடணும். நாலோட நடுவு ஓடணும் மாயா.”
“எல்லாரும் பேசட்டும். பிண்டுக்குப் பேசிக்கிலாம்னு இருந்தேன். இந்த முடிவு நல்லதுதான். இவுனுங்க சொல்லுவானுங்க. புத்திகெட்ட பசங்க. மோளமடிக்கப் போற எடத்துல எவ்ளோ அகுமானம்னு ரோசனபண்ணிப் பார்த்தாத்தான் தெரியும். நாளையோட அந்தச் சனியன தலமுழுகிடலாம் உடுங்க நாட்டாம.”
கோட்டான் எழுந்து பேசினான்.
அது பனிக்காலமென்பதால் விடிந்தும் இருள் துப்புரவாகப் போகவில்லை. பூங்குளத்தையே எழுப்பிவிடுவது போல இரவுப் பள்ளித் திடலிலிருந்து பறையின் ஒலி கேட்டது. முதலில் கேட்ட ஒலியோடு மேலும் சில மேளங்களும் சேர்ந்துகொண்டு ஒத்திசையில் முழங்கின. திருவேங்கடத்தின் காதுகளில் அவ்வொலி அருவருப்பாய் விழுந்தது. அவன் மிரள் வந்தவனைப்போல வீட்டிலிருந்து எழுந்து ஓடினான். தொண்டர் படையினரும், ஊர்ப் பெரியவர்களும் எழுந்து ஓடினார்கள். திடலின் மையத்தில் தீ மூட்டப்பட்டிருந்தது. அதனருகில் நின்றபடி மாயன் பறையை அடித்து முழக்கிக்கொண்டிருந்தான். அவன் இடது தோளில் மாட்டியிருந்த பலகை கிண்கிண்ணெனக் கேட்டது. அவனோடு துணையாக இடுப்பில் சட்டியைக் கட்டிக்கொண்டு ஒருவனும், டோலை ஒருவனும் வாசித்தார்கள். திருவேங்கடம் வெறியுடன் ஓடிச்சென்று மாயனை எத்தினான். அவன் கையிலிருந்த பலகை தொலைவில் போய் விழுந்தது. மாயன் தனியாக விழுந்தான்.
“பிய்யச் சாப்டுட்டு சேவகம் செய்யச் சொன்னாலும் செய்விங்கடா நீங்க. அடிமை புத்தி ரத்தத்துலயே ஊறிப்போயிருக்குது.”
திருவேங்கடத்தைத் தொண்டர் படை வாலிபர்கள் இறுக்கமாகப் பிடித்துக்கொண்டனர். மாயனைச் சிலர் தூக்கிக்கொண்டு போய் பக்கத்திலிருக்கும் வீட்டில் அடைத்துக் கதவைப் பூட்டினர். திமிறிக்கொண்டிருந்த திருவேங்கடம், ஆத்திரம் அடங்காதவனாய் பறையைத் தூக்கித் தீயில் வீசினான். சட்டியையும் டோலையும் அடித்துக்கொண்டிருந்தவர்கள் அவற்றைப் போட்டுவிட்டு ஓடிப்போயிருந்தார்கள்.
வெயில் தெளிந்திருந்த காலையில் அந்த ஊர்வலம் தொடங்கியது. பூங்குளத்திலிருந்த மேளக்காரர்கள் தமது மேளச்சாமான்களுடன் ஊர்வலத்தில் சென்றனர். ஊர்வலம் அல்லிக்குளம் காட்டாற்றை நோக்கிப்போனது. வழியிலிருந்த மையூர், அல்லிக்குளம் ஊர்களிலிருந்தும் சில மேளக் காரர்கள் ஊர்வலத்தில் சேர்ந்துகொண்டார்கள். ஊர்வலத்துக்கு முன்னால் கூட்டமைப்பின் தொண்டர்களும், சமத்துவத்தொண்டர் படையினரும் சென்றார்கள். யாரும் எதையும் பேசிக்கொள்ளவில்லை.
ஊர்வலம் ஆற்றை அடைந்ததும் மேளக்காரர்கள் மேளங்களைக் கரையிலே வைத்துவிட்டு ஆற்றில் இறங்கித் தலைமுழுகினார்கள். பிறகு ஊர்வலம் திரும்பி பெரியபேட்டை கச்சேரித் திடலைப் பார்த்து நகர்ந்தது. ஈரத்துணி உடலில் ஒட்டிட மேளக்காரர்கள் நடுங்குவது தமது பறைகளின் மௌனப் புலம்பலைக் கேட்கச் சகியாது நடுங்குவதாய் இருந்தது. ஊர்வலம் பெரியபேட்டை கச்சேரித் திடலை அடைந்ததும் எல்லாரும் தமது தோள்களிலும் இடுப்புகளிலும் இருந்த மேளங்களைக் கழற்றி ஓரிடத்தில் குவித்தார்கள். தமது உறுப்புகளைத் துண்டித்து வைப்பது போன்றும் இடுப்புக் குழந்தையைக் கைவிடுவது போன்றும் இருந்தது அவர்தம் செய்கை.
தீப்பந்தம் தயாராகிவிட்டிருந்தது. தொண்டர் படை இளைஞர்களும், கூட்டமைப்பின் தோழர்களும் முழக்கங்களை எழுப்பினர்.
“ஜாதி ஒழிக!”
“ஜாதி வெறியர்கள் ஒழிக!”
“இழிந்த பறை ஒழிக!”
திருவேங்கடம் தீப்பந்தத்தை வாங்கி மேளக் குவியலுக்குத் தீமூட்டினான். பறை மேளங்கள் பற்றியெறிந்தன. அவற்றுள் உறங்கிக் கிடந்த ஒலி தீச்சுவாலைகளினூடே எழும்பியதிர்ந்தது. தோல் எரிவது தசை பொசுங்குவதைப் போன்று நாறியது.