Sunday 31 July 2016

Indian Statistical Institute (ISI) Bangalore

Eligibility : ME/M.Tech, BE/B.Tech
Location : Bangalore
Last Date : 16 Aug 2016
Hiring Process : Written-test
Project Title : "Quantitative Characterization of Complex Topologically Prominent Components of Porous Media derived from Rocks of Petrologic Significance via Mathematical Morphology and Fractal Geometry"
Qualification : M.Tech / B.Tech (Computer Science, Electronics Engg., Electrical Engg.) M.Math/M.Stat from a reputed institute with consistently good academic record. Valid GATE/NET score.
No. of Post : 01
Pay : Rs.25,000/-

How to apply


Typed applications stating (1) Name [In block letters); (2) Father's /Husband's name; (3) Address; (4) E-mail; (5) Phone No.; (6) Date of Birth; (7) Educational Qualification; (8) Work experience, if any, accompanied by attested copies of relevant documents/ testimonials addressed to the Director, Indian Statistical Institute, should reach Prof. B. S. Daya Sagar, Principal Investigator, Systems Science and Informatics Unit (SSIU), Indian Statistical Institute, 8th Mile, Mysore Road, RV College Post, Bangalore 560059 (or via e-mail: 
bsdsagar@isibang.ac.in
) on or before 16th August 2016.


உயிருக்கு எமனாகும் போலி உதிரி பாகங்கள்

காலையில் அவசர அவசரமாக குழந்தைகளை பள்ளியில் விட்டுவிட்டு, அலுவலகம் சென்று கொண்டிருக்கும்போது திடீரென மோட்டார் சைக்கிளை யாரோ இழுப்பது போன்றிருக்கும். அதை உணர்ந்து சுதாரிக்கும் முன்பாகவே நம்மைக் கடந்து செல்லும் வாகன ஓட்டிகள் சார், டயர் பஞ்சர் என கூறிக் கொண்டே நம்மைக் கடந்து செல்வர். வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு அருகிலுள்ள பஞ்சர் கடையைத் தேடி அல்லது மொபைல் போனில் அவரை அழைத்து பஞ்சர் போட கழற்றினால், அவரோ சார், டியூப் மவுத் போயிடுச்சு, வேற டியூப் போடணும் என்பார். சரி வாங்கி வா என்றால், அருகில் கடை இல்லை, இதுபோன்ற தேவைக்கு தானே டியூபை வாங்கி வைத்திருப்பதாகக் கூறுவார். வேறு வழியின்றி அதை மாட்டிக்கொண்டு அலுவலகத்துக்கு பிற்பகலில் செல்வோம்.


அடுத்த 10 அல்லது 15 நாளில் இந்த சம்பவம் முற்றிலும் மறந்தே போயிருக்கும். அலுவலகத்தில் நிறுத்தியிருக்கும்போது காற்று இறங்கியிருக்கும். தெரிந்த மெக்கானிக் வந்து மீண்டும் டயரைக் கழற்றுவார். அவர் கூறும் தகவல் நம்மை விதிர்த்துப் போகச் செய்யும். சார் இது டுபாக்கூர் டியூப். இது ஒரு வாரம் கூட தாங்காது. இதன் விலை வெறும் ரூ. 60 என்பார். வேறு வழியின்றி அங்கீகாரம் பெற்ற டீலரிடமிருந்து பில்லுடன் டியூப் வாங்கி போடுவார்.

இது ஒரு சம்பவம்தான். இதுபோல உதிரி பாகங்களை சாலையோரக் கடைகளில் மாற்றி தவித்தவர்கள் ஏராளம்.

தினசரி நிகழும் சாலை விபத்துகளுக்கு என்ன காரணம் என்று எப்போதாவது நினைத்துப் பார்த்ததுண்டா? அதிக வேகத்தில் சென்றது, அல்லது குடி போதையில் வாகனங்களை ஓட்டியதால்தான் விபத்து நிகழ்ந்ததாக பெரும்பாலானோர் கருதுகின்றனர்.

ஆனால் உண்மையில் இந்தியாவில் நிகழும் சாலை விபத்துகளில் 20 சதவீத விபத்துகளுக்குக் காரணம், போலியான உதிரி பாகங்கள்தான். இது வெறுமனே யாரோ பதிவு செய்த புள்ளி விவரம் அல்ல. இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர் சங்கம் (எஸ்ஐஏஎம்) நடத்திய ஆய்வில்தான் இது தெரியவந்துள்ளது.

இந்தியாவில் விற்பனையாகும் 6 தயாரிப்புகளில் 2 தயாரிப்புகள் போலியானவை என்று பாகிஸ்தான் நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.

போலிகள்
போலிகளின் புழக்கம் இன்று, நேற்று தோன்றியதல்ல, 1872-ம் ஆண்டிலேயே என்ஜினுக்கு உயவு எண்ணெய்யாக தயாரிக்கப்பட்ட மெக்கோய் உயவு எண்ணெய்க்கு போலிகள் வந்து அந்நிறுவன வருமானத்தையே அழித்துவிட்டன.

இந்தியாவில் அதிகரித்து வரும் ஆட்டோமொபைல் துறையின் வளர்ச்சி ஒரு புறம் இருந்தாலும், இதற்கு இணையாக போலித் தயாரிப்புகளும் வளர்ச்சி கண்டு வருகின்றன.
இந்திய ஆட்டோமொபைல் துறையில் போலிகளின் வரவால் ஏற்பட்ட பாதிப்பு சரியாக உணரப்பட்டது 1980-களில்தான். சில நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கு மட்டும்தான் போலிகள் வருவதில்லை. மற்றபடி பெரும்பாலான தயாரிப்புகளுக்கு போலிகள் சந்தையில் சர்வசாதாரணமாக புழங்குகின்றன.

உண்மையான உதிரி பாகங்களைப் போலவே இவை தயாரிக்கப்படும். அதேபோல அவை எப்படி பேக் செய்யப்பட்டிருக்கிறதோ அதைப் போல இவை பேக் செய்யப்பட்டிருக்கும். இவை தரத்தில் குறைந்தவை. நுகர்வோரைக் குழப்பும் விதமாக இத்தயாரிப்புகள் புழக்கத்தில் இருக்கும்.

வாகனங்களில் அடிக்கடி மாற்றும் ஸ்பார்க் பிளக், பிரேக் வயர், ஆயில் ஃபில்டர், ஏர் ஃபில்டர், முகப்பு விளக்குகள், பின்புற விளக்குகள், வைபர்ஸ், ஸ்டார்ட்டர் மோட்டார், பேரிங், ஆயில் பம்ப், பிரேக் பேட், பிஸ்டர் ரிங்ஸ், உயவு எண்ணெய் (லூப்ரிகன்ட்) டியூப் போன்றவை போலியாக அதிகம் தயாரிக்கப்படுகின்றன. போலிகள் ரூ. 12 ஆயிரம் கோடி முதல் ரூ. 14 ஆயிரம் கோடி வரை விற்பனையாவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் இரு சக்கர வாகனங்களுக்கான போலி தயாரிப்புகளின் மதிப்பு பாதிக்கும் மேல் உள்ளது. அதாவது ரூ. 5 ஆயிரம் கோடி முதல் ரூ. 7 ஆயிரம் கோடி வரை இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
பொதுவாக விலை குறைந்த தயாரிப்புகள் பெரும்பாலும் இதுபோன்ற போலியான தயாரிப்புகளாகத்தான் இருக்கும்.

கடையின் விற்பனையாளர் விலை குறைந்த தயாரிப்பை அளிக்கிறார் என்றாலே அதில் வில்லங்கம் இருக்கிறது என்று உணர வேண்டும்.
கார் அல்லது மோட்டார் சைக்கிளாக இருந்தாலும் இதுபோன்ற தரம் குறைந்த போலியான உதிரி பாகங்களைப் பயன்படுத்துவது உங்களது பயணத்தை பாதிப்பதோடு விபத்துகளுக்கும் வழிவகுத்துவிடும்.

பாதிப்பு
போலியான பொருள்களை பயன்படுத்துவோர் பெரும் பாதிப்புக்கு உள்ளாவது நிச்சயம். அடுத்து புதிய பொருள் தயாரிப்பு, கண்டுபிடிப்புகளை இது பாதிக்கும். ஒரு பொருள் கண்டுபிடித்து அதன் பலனாகக் கிடைக்கும் வருமானம் நிறுவனத்துக்குக் கிடைக்காமல் போகும்.
அரசுக்கு வரி வருவாய் குறையும். ஏனெனில் பெரும்பாலும் இதுபோன்ற போலி பொருள்கள் கள்ளக் கடத்தல் மூலமாகவோ அல்லது போலியான ஆவணங்கள் மூலமாக சந்தையில் விற்பனைக்கு வருபவை. சுமார் 35 சதவீத போலி தயாரிப்புகளால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ. 2,200 கோடி அளவுக்கு வரி வருவாய் இழப்பு ஏற்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

Saturday 30 July 2016

Government of India Press Recruitment 2016

Total No. of Posts: 22

Name of the Posts:
1. Book Binder: 17 Posts
2. Offset Machine Minder: 03 Posts
3. Plate Maker: 01 Post
4. Retoucher Litho Graphic: 01 Post

Age Limit: Candidates age should not be less than 14 years as on 07-05-2016.

Educational Qualification: Candidates should pass 8th Class examination under 10+2 system of education for post 1, passed in Matriculation or its equivalent or 10th class under 10+2 System with Physics and Chemistry as subjects for S.No-2 to 4 Posts with adequate experience.

How to Apply: Eligible candidates can send their applications in neatly typed along with self attested copies of Certificates in support of Age and educational qualifications to the General Manager, Govt of India, Minto Road, New Delhi within 21 days from the date of advertisement.

Important Dates:
Date of Advertisement: 11-07-2016
Last Date for Submission of Application: Within 21 days from the date of advertisement


பெண்களுக்கு முன்னுரிமை தரும் டாடா மோட்டார்ஸ்

பொதுவாக ஆட்டோமொபைல் நிறுவனங்களில் குறிப்பாக இயந்திரங்கள் அசெம்பிளி பகுதியில் (ஷாப் ஃபுளோர்) பெண்கள் அதிகம் பணிபுரிவதில்லை. மூன்று ஷிப்டுகள் இயங்கும், அதிக எடையுள்ள கன ரக இயந்திரங்கள், உதிரி பாகங்களைக் கையாள வேண்டும் என்பன போன்ற பல கட்டுப்பாடு காரணமாக பெண்கள் இப்பகுதியில் அதிகம் பணியமர்த்தப்படுவதில்லை.

ஆனால் இப்போது இந்த நிலையை படிப்படியாக மாற்ற உள்ளது டாடா மோட்டார்ஸ்.

பெரும்பாலும் ஐடிஐ முடித்தவர்களைத் தேர்வு செய்வதற்குப் பதிலாக தங்களது பயிற்சி மையங்களில் பயிற்சி முடித்த பெண்களை இப்பணிகளில் நியமிக்க முடிவு செய்துள்ளது டாடா மோட்டார்ஸ்.

கார் தயாரிப்பு நிறுவனங்களில் மொத்தமாக ஷாப் ஃபுளோரில் பணிபுரியும் பெண்களின் எண்ணிக்கை 5 சதவீத அளவுக்கு மட்டுமே உள்ளது.

டாடா மோட்டார்ஸில் மொத்தம் 60 ஆயிரம் பணியாளர்கள் உள்ளனர். இவர்களில் ஷாப் ஃபுளோரில் பணி புரியும் பெண்களின் எண்ணிக்கை வெறும் 3 சதவீதம் மட்டுமே. அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்த எண்ணிக்கையை 20 சதவீதமாக உயர்த்த டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது.

பொதுவாக அசெம்பிளி பிரிவில் அதிக எடையுள்ள பொருள்களைக் கையாள வேண்டியிருக்கும் என்ற அபிப்ராயம் நிலவுகிறது. பெண்கள் அதிக எண்ணிக்கை யில் தொழில்நுட்ப படிப்பில் சேராததற்கு இதுவும் ஒரு காரணம். ஆனால் இப்போது பெரும்பாலும் தானியங்கி முறைகள்தான் உள்ளன. ரோபோக்களின் புழக்கமும் வந்துவிட்டது. இதனால் அதிக எடைகளைக் கையாளவேண்டியிருக்கும் என்பது தேவையற்றதாகிவிட்டது. இதைக் கருத்தில் கொண்டே பெண்களை அதிகம் இத்தகைய பணியில் ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளதாக டாடா மோட்டார்ஸின் மனிதவள பிரிவின் தலைவர் கஜேந்திர சந்தேல் தெரிவித்தார்.

ஆள் தேர்வு
பொதுவாக இதுபோன்ற பணிகளுக்கு தேர்வு செய்வதற்கு ஐடிஐ முடித்த மாணவர்களைத் தேர்வு செய்வது வழக்கம். ஆனால் அதிலும் புதிய நடைமுறையை டாடா மோட்டார்ஸ் கடைப்பிடிக்க உள்ளது. அதாவது கிராமப்பகுதிகளில் எஸ்எஸ்எல்சி (10-வது) மற்றும் பிளஸ் 2 படித்து முடித்த பெண்களைத் தேர்வு செய்து அவர்களுக்கு பயிற்சி அளிக்கத் திட்டமிட்டுள்ளது.

தொழில் வளர்ச்சியில் பின்தங்கியுள்ள கிராமங்களிலிருந்து மாணவிகளைத் தேர்வு செய்து அவர்களுக்கு ்பயிற்சி அளிக்க முடிவு செய்துள்ளதாக சந்தேல் தெரிவித்தார். இதற்காக ஆட்டோமோடிவ் திறன் மேம்பாட்டுக் கவுன்சிலுடன் (ஏஐஎஸ்டிசி) டாடா மோட்டார்ஸ் ஒப்பந்தம் செய்துள்ளது.

மேலும் பெண்கள் தொழிற்சாலைகளில் இரவுப் பணிகளில் பணிபுரிய வசதியாக மாநில அரசுகள் நிறுவன சட்டங்களை திருத்துமாறு மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இதுவும் தங்கள் ஆலைகளில் பெண்களை அதிக எண்ணிக்கையில் ஈடுபடுத்துவதற்கு வழி வகுக்கும் என்று சந்தேல் தெரிவித்தார்.
இப்போதுள்ள தொழிலாளர் சட்டத்தின்படி பெண்கள் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரையான பணிகளில் மட்டுமே ஈடுபடுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

டாடா மோட்டார்ஸில் முதல் ஷிப்ட் காலை 5.30 மணிக்குத் தொடங்கி பிற்பகல் 2 மணி வரை நீடிக்கும். பொது ஷிப்ட் காலை 9மணிக்குத் தொடங்கி மாலை 5.30 மணி வரையிலும், மூன்றாவது ஷிப்ட் பிற்பகல் 2 மணிக்குத் தொடங்கி இரவு 11.30 மணி வரையிலும் நீடிக்கும்.

மாநில அரசுகள் தங்கள் தொழிலாளர் சட்டங்களை திருத்தும்பட்சத்தில் பெரும்பாலான நிறுவனங்கள் இதுபோல தங்கள் ஆலைகளில் பெண்களை அதிக எண்ணிக்கையில் பணியில் அமர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Friday 29 July 2016

Northeast Frontier Railway

Total No.of Posts: 16

Name of the Posts: Sports Person
1. Athletics (Men & Women): 02 Posts
2. Badminton (Men): 01 Post
3. Basketball (Men & Women): 04 Pots
4. Cricket (Men & Women): 03 Posts
5. Cycling (Women): 01 Post
6. Football (Men): 03 Posts
7. Volleyball (Men): 02 Posts

Age Limit: Candidates age should be between 18-25 years as on 01-01-2017.

Educational Qualification: Candidates should possess Matriculation/ 10th or its equivalent.

Selection Process: Candidates will be selected based on Trail of Sports Performance, interview & assessment of sports achievement.

Application Fee: Candidates should pay Rs. 250/- for SC/ ST/ Ex.Servicemen/ PWD, women,Minorities & Economic Backward classes only with a provision for refunding the same to those who actually appear in the written examination & Rs. 500/- for all other categories (non-refundable) by IPO should be drawn in favour on FA & CAO/ NF Railway, and payable at Maligaon Post Office, Guwahati-781011.

How to Apply: Eligible candidates send their application on a good quality A-4 size palin paper in the prescribed format along with two recent passport size photographs duly attested by a gazetted officer, copies of all relevant certificates, experience & envelope should be superscribed with “Recruitment against Sports Quota:: Event_____” with the name of the event should be sent by ordinary post to Asstt. Personnel Officer (Recruitment), Northeast Frontier Railway HQ, Maligaon, Guwahati-781011 (Assam) or dropped in the Application Box in the recruitment Section in the office of Chief Personnel Officer, NF Railway HQ, Maligaon, Guwahati (Assam) on or before 23-08-201 & for remote areas on or before 02-09-2016.

Important Dates:
Last Date for Submission of Application: 23-08-2016.
Last Date for Submission of Application for Remote Areas: 02-09-2016

இன்ஜினியர்களை அழைக்கிறது கடற்படை!

திருமணம் ஆகாத, இந்திய குடியுரிமை பெற்ற இருபாலரும், பல்கலைக்கழக நுழைவுத் திட்டத்தின் கீழ், இந்திய கடற்படையில் சேர்ந்து பயிற்சி பெற மற்றும் பணியாற்ற ஓர் அரிய வாய்ப்பு!
வயது வரம்பு: ஜூலை 2017ம் தேதி நிலவரப்படி 21 முதல் 24க்குள் இருத்தல் வேண்டும்.
தகுதிகள்: கீழ்க்காணும் அனைத்து பணியிடங்களுக்கும் குறிப்பிடப்பட்ட பிரிவில் பி.இ., அல்லது பி.டெக்., படிப்பில் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
எக்ஸிகியூடிவ் பிரிவு 

ஜெனரல் சர்வீஸ் (ஆண்): மெக்கானிக்கல், மரைன், ஏரோநாடிக்கல், புரோடக்ஷன் இன்ஜினியரிங், கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி, கன்ட்ரோல் இன்ஜினியரிங், எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ்.
அப்சர்வர் (இருபாலர்) மற்றும் பைலட் (இருபாலர்) பணியிடங்கள்: பிளஸ் 2வில், இயற்பியல், வேதியியல், கணிதம் போன்ற பாடங்களை முதன்மை பாடமாக பயின்று, ஏதேனும் ஒரு பிரிவில் பி.இ., /பி.டெக்., பட்டம்.
ஐ.டி.,(ஆண்) பணியிடங்கள்: இன்பர்மேஷன் டெக்னாலஜி, கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங் மற்றும் கம்ப்யூட்டர் இன்ஜினியரிங்.

டெக்னிக்கல் பிரிவு:

இன்ஜினியரிங் மற்றும் எலக்ட்ரிக்கல் (ஆண்) பணியிடங்கள்: மெக்கானிக்கல், மரைன், ஏரோநாடிக்கல், புரோடக்ஷன் இன்ஜினியரிங், கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங், இன்பர்மேஷன் டெக்னாலஜி, கன்ட்ரோல் இன்ஜினியரிங், எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ்.
நாவல் ஆர்கிடெக்சர் (இருபாலர்) பணியிடங்கள்: மெக்கானிக்கல், சிவில், ஏரோநாட்டிக்கல் மற்றும் ஏரோஸ்பேஸ்.

சப் மரைன் டெக்னிக்கல்:

இன்ஜினியரிங் மற்றும் எலக்ட்ரிக்கல் (ஆண்) பணியிடங்கள்: குறிப்பிடப்பட்ட ஏதேனும் ஒரு பாடப் பிரிவில் 60 சதவீத மதிப்பெண்களுடன் பி.இ., / பி.டெக்., பட்டம்.
தேர்வு முறை: போபால், விசாகப்பட்டிணம், கோவை, பெங்களூர் போன்ற இடங்களில் நேர்முகத் தேர்வு நடைபெறும். இதில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு சர்வீஸ் செலக்ஷன் போர்டின் இருநிலைத்தேர்வு நடத்தப்படும். பைலட் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, பைலட் ஆப்டிடியூட் பெட்டரி டெஸ்ட் (பி.ஏ.பி.டி.,) நடைபெறும்.
நிலை 1: ஒரு நாள் நடைபெறும் முதலாம் தேர்வு நிலையில், நுண்ணறிவுத் தேர்வு, படம் உணர்தல் மற்றும் விவாதத் தேர்வு நடைபெறும்.
நிலை 2: நான்கு நாட்கள் நடைபெறும் இரண்டாம் தேர்வு நிலையில், உளவியல் தேர்வு, குழு விவாதம் மற்றும் நேர்முகத் தேர்வு உள்ளிட்டவை இடம் பெறும்.
இறுதியாக, நேஷனல் ஓரியன்டேஷன் கோர்ஸ்(என்.ஒ.சி.,) பயிற்சிகள் வழங்கப்பட்டு, தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் பணியில் அமர்த்தப்படுவர்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: ஆகஸ்ட் 7 2016
மேலும் விவரங்களுக்கு: www.joinindiannavy.gov.in

Thursday 28 July 2016

Engineering Projects (India) Ltd

Total No.of Posts: 05

Name of the Posts:
1. Dy General Manager- (HR): 02 Posts
2. Manager Gr-II (Technical)- Electronics & Communication Engg: 01 Post
3. Assistant Manager- (Technical)- Electronics & Communication Engg: 01 Post
4. Management Trainee- (Company secretary)- 01 Post

Age Limit: Candidates age should be 43 years for S.No-1, 33 fopr S.No-2, 30 for S.No-3 & 28 for S.No-4 as on Last date of Submission of application.

Educational Qualification: Candidates should possess 2 years Full Time Post Graduation Dip/ MBA for S.No-1, BE/ B. Tech or AMIE (Electronics & Communication Engineering) for S.No-2, BE/ B. Tech or AMIE (Electronics & Communication Engineering) for S.No-3 & ACS for S.No-4.

Selection Process: Candidates will be selected based on interview.

Application Fee: Candidates should pay Rs.Rs. 250/- through online (either through Debit or Credit Card). No Fee for SC/ ST/ PWD candidates.

How to Apply: Eligible candidates may apply online through the website www.engineeringprojects.com from 12.00 hrs on 21-07-2016 to 18-08-2016 till 17.00 hrs.

Instructions to Apply Online:
1. Before applying online, candidates should have valid email ID & scanned copy of latest passport size colour photograph & signature in JPEG format only (size of 40 KB & 30 KB respectively).
2. Log on through the website “www.epi.gov.in”.
3. Click on “Recruitment”.
4. Click on “Application Form”.
5. Fill all the mandatory details & upload the photograph, signature and submit the form.
6. After Submission, take a printout copy of online application for future use.

Important Dates:
Starting Date & Time for Online Application: 12.00hrs on 21-07-2016.
Last Date & Time for Online Application: 18-08-2016 till 17.00 hrs.

Plastic Recycling



ஸ்மார்ட்போன், பலகைக் கணினி மற்றும் மடிக் கணினியின் பரவலான உபயோகம், மின் கழிவு என்ற தலைவலி அதிவேகமாக அதிகரித்து வருகிறது. கடாசப்பட்ட பழைய மாடல்களில் பெரும்பகுதி மின்குப்பைகளாக குவிகின்றன. இப்படி குவியும் மின் குப்பைகளிலிருந்து காலப்போக்கில் பீ.பி.., அல்லது, 'பிஸ்பினால் ' என்ற வேதிப் பொருளை மண்ணிலும், நீரிலும் கசிய விடுகின்றன. இவற்றை மனிதர்கள் உட்கொள்ள நேர்ந்தால் மூளைக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்

சமீபத்தில் .பி.எம்., நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள், பழைய ஸ்மார்ட்போன்கள் உள்ளிட்ட பல மின்னணு சாதனங்களிலுள்ள பிளாஸ்டிக்குகளை, மறுசுழற்சி செய்யும் புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளனர். அப்படி மறு சுழற்சி செய்யும் பிளாஸ்டிக்குகள், முன்பைவிட பலமுள்ளவையாக இருப்பதாக .பி.எம்., விஞ்ஞானிகள் சொல்கின்றனர். மேலும், அவை மருத்துவம், குடிநீர் சுத்திகரித்தல், அதிவேக இணையத் தொடர்புக்கு உதவும் கண்ணாடி இழை வடங்கள் போன்றவற்றை உருவாக்கவும் பயன்படும் என்று அவர்கள் தெரிவிக்கின்றனர். .பி.எம்.,மின் புதிய முறைப்படி மறு சுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக்குகள் குப்பையாக போய் தேங்கினால்கூட அவை பீ.பி.., கசிவு ஏற்படாது என்றும் விஞ்ஞானிகள் சொல்கின்றனர். இது சீக்கிரம் நடைமுறைக்கு வந்தால் பூமியும், நிலத்தடி நீரும் தப்பிக்கும்!

Wednesday 27 July 2016

National Centre for Cell Sciences (NCCS), Pune

Total No.of Posts: 11

Name of the Posts:
1. Research Associate: 02 Posts
2. Junior Research Fellow: 01 Post
3. Senior Research Fellow: 06 Posts
4. Project Assistant: 02 Posts

Age Limit: Candidates upper age should be 35 years for S.No-1, 28 years for S.No-2 & 4, 32 years for S.No-3. Age relaxation 5 years is applicable to SC/ ST & 3 for OBC candidates as per rules.

Educational Qualification: Candidates should possess Ph.D in any branch of ife science or equivalent degree for S.No-1, M.Sc or equivalent degree with minimum of 55 % marks in any branch of life science with NET/ GATE/ LS/ BET for S.No-2, M.Sc in Chemistry or equivalent degree with minimum of 55 % marks in any branch of life science with M.Sc research experience for S.No-3, M.Sc or equivalent degree with minimum of 55 % marks in any branch of life science for S.No-4.

Selection Process: Candidates will be selected based on interview.

How to Apply: Eligible candidates send their duly filled application by mentioning all the details along with attested copies of all relevant certificates & envelope should be superscribed with “Application for the post of ___on Extramural Project” shoud reach to The Director, National Centre for Cell Sciences (NCCS), S.P Pune University Campus, Post: Ganeshkhind, Pune-411 007, Maharashtra, India on or before 08-08-2016 & attend for walk in on 22-08-2016 & 23-08-2016.

Important Dates:
Last Date for Submission of Application: 08-08-2016.
Shortlisted candidates will be Published on Webite: 15-08-2016.
Date of Interview: 22-08-2016 & 23-08-2016.

Venue: National Centre for Cell Sciences, NCCS Complex, S.P. Pune University Campus, Behind Pune Vidyapeeth High School, (Shishu Vihar), Post: Ganeshkhind, Pune-411007.

சிறுநீரில் ரத்தம் வெளியேறுவதை குணப்படுத்தும் அருகம்புல்


நலம் தரும் நாட்டு மருத்துவத்தில், சிறுநீரில் ரத்தம் கலந்து வெளியேறும் பிரச்னைக்கு தீர்வுகாணும் மருத்துவத்தை காணலாம். சிறுநீரகத்தில் ஏற்பட்ட அழற்சி, சிறுநீர் பை, சிறுநீரக கற்கள் காரணமாக சிறுநீரில் ரத்தம் கலந்து வெளியேறுகிறது. நன்னாரியை பயன்படுத்தி இதற்கான மருந்து தயாரிக்கலாம். நன்னாரி வேர் பொடி, நெறிஞ்சில் பொடி, சந்தனப்பொடி ஆகியவற்றை தலா கால் ஸ்பூன் அளவுக்கு எடுக்கவும். 

இதில், பனங்கற்கண்டு சேர்த்து ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும். வடிகட்டி காய்ச்சிய பால் சேர்த்து கலந்து குடித்துவர சிறுநீரில் ஏற்படும் எரிச்சல், ரத்தம் வெளியேறுதல் பிரச்னைகள் சரியாகும். பல்வேறு நன்மைகளை கொண்ட நன்னாரி உடலுக்கு குளிர்ச்சியை அளிக்க கூடியது. நன்னாரி, நெறிஞ்சில் ஆகியவை சிறுநீர் பெருக்கியாக விளங்குகிறது. சிறுநீரக கற்களால் ஏற்படும் உள் காயங்களால் சிறுநீரில் ரத்தம் கலந்து வெளியாகிறது. 

சிறுநீர் பையில் நீர் இல்லாமல் வற்றி இருக்கும்போது இப்பிரச்னை ஏற்படும். சிறுநீர் பாதையில் தொற்று ஏற்படும்போதும் ரத்தம் வெளியாகிறது. அருகம்புல்லை பயன்படுத்தி சிறுநீர் தாரையில் ஏற்படும் எரிச்சல், ரத்தம் வெளியேறுதலுக்கான மருந்து தயாரிக்கலாம். அருகம்புல்லை துண்டுகளாக்கி சிறிது நீர்விட்டு அரைத்து சாறு எடுக்கவும். 50 மில்லி அருகம்புல் சாறுடன், அதே அளவு மோர் எடுத்து கலந்து காலை, மாலை வேளைகளில் குடித்துத்துவர சிறுநீரில் ரத்தம் கலந்து வெளியாவது சரியாகும். 

சிறுநீர் தாரையில் ஏற்படும் வலி, புண்கள் குணமாகும். ரத்தம் சுத்தமாகும். மருத்துவ குணங்களை கொண்ட அருகம்புல் ரத்தத்தை கெட்டிப்படுத்தும் தன்மை உடையது. நோய் நீக்கியாக விளங்குகிறது. மாதுளம் பூக்களை பயன்படுத்தி மருந்து தயாரிக்கலாம். மாதுளம் பூக்களின் இதழ்களை எடுக்கவும். இதனுடன் சிறிது பனங்கற்கண்டு சேர்க்கவும். ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி காலை, மாலை வேளையில், 10 மில்லி அளவுக்கு குடித்துவர சிறுநீரில் ரத்தம் வெளியேறுவது நிற்கும். எரிச்சல் குணமாகும்.

Tuesday 26 July 2016

State Level Police Recruitment Board, Andhra Pradesh

Total No of Posts: 4548

Name of the Posts: 
Police Department
1. Stipendiary Cadet Trainee (SCT) Police Constable (Civil) (Men/ Women): 3216 Posts
2. Stipendiary Cadet Trainee (SCT) Police Constable (AR) (Men/ Women): 1067 Posts

Prisons & Correctional Service Department
3. Warder (Male): 240 Posts
4. Warder (Female): 25 Pots

Age Limit: Candidates must have attained the age of 18 years & must not have attained the age of 22 years as on 01-07-2016 i.e must have been born not earlier than 02-07-1994 and not later than 01-07-1998 for Post 1, 2 & must have attained the age of 18 years & must not have attained the age of 30 years as on 01-07-2016 i.e must have been born not earlier than 02-07-1986 and not later than 01-07-1998 for Post 3, 4. Upper age relaxation of 05 years for Backward Class/ Scheduled Caste/ Scheduled Tribe/ Employee of A.P & Other Candidates is applicable as per rules.

Educational Qualification: Candidates should have Intermediate or its equivalent examination recognised by the State Government.

Selection Process: Candidates will be selected based on Preliminary Written Test, Physical Measurements Test (PMT)/ Physical Efficiency Test (PET) & final
written examination.

Application Fee: Candidates have to pay Rs. 300/- for OCs/ BCs & Rs. 150/- for SCs/ STs towards Applications Processing & Examination by Mee Seva (e-Seva)/ AP Online/ TS Online in favour of Chairman, State Level Police Recruitment Board, Andhra Pradesh.

How to Apply: Eligible candidates can apply online through website recruitment.appolice.gov.in on from 03-08-2016 at 10:00 Hours to 14-09-2016 at 17:00 Hours

Instructions to Apply online:
1.Before applying online candidate should have scanned copies of copy of photo, signature & community certificate (for BC/ SC/ ST candidates).
2. Log on to website recruitment.appolice.gov.in
3. Click on Recruitment —-> “Job Advertisements”
4. Select the desired post & Click on “View”
5. Again click on Submit Application —->”Click here”
6. Fill all the details carefully & submit the Form
7. Take Print out of online application form for Future use.

Important Dates:
Starting Date to Apply Online03-08-2016 at 10:00 Hours
Last Date to Apply Online14-09-2016 at 17:00 Hours
Date to Download their Hall Ticket for Preliminary Written Test10 days before the date of Preliminary Written Test
Date for Preliminary Written Test16-10-2016 from 10:00 AM to 01:00 PM

அரிசி கழுவிய தண்ணீரில் உள்ள சத்துக்கள்

அரிசி கழுவிய தண்ணீரை வீணாக்காமல் சருமத்தை அழகு படுத்துவதற்கும் பயன்படுத்தலாம். அரிசி கழுவிய நீரால் முடி பாதிக்கப்படுவது தடுக்கப்படுவதாக ஆய்வுகளின் மூலம் தெரிய வந்துள்ளது.
அரிசி கழுவிய தண்ணீரை கொண்டு சுண்டைக்காய் கார குழம்பு செய்யலாம். சமையலில் இதனை பயன்படுத்துவதால் சுவை கூடுதலாக இருப்பதோடு, சுவையாகவும் இருக்கும்.

அரிசி கழுவிய தண்ணீரை கொண்டு குழந்தைகளுக்கு சுட வைத்த தண்ணீரை கொண்டு கால்களை பிடித்து ஊற்றவும். உடல் முழுவதும் குளிக்க வைப்பதால் உடலுக்கு தேவையான பலம் கிடைக்கும். இதனால் சீக்கிரமாக கால்களுக்கு பலம் கிடைத்து குழந்தைகள் நடக்கும். அவை இன்றும் கிராம புறங்களில் பின்பர்றுகிறார்கள்.

அரிசியை சுத்தமான நீரில் 1/2 மணி நேரம் ஊறவைத்து, அரிசியை நன்றாக 2 முறை கழுவிக்கொள்ள வேண்டும், பின்னர் அந்த நீரை வடிகட்டவேண்டும். பின்னர் அந்த நீரால் முகத்தையும், கூந்தலையும் அலச வேண்டும். இவ்வாறு செய்தால் அரிசி கழுவிய நீரில் உள்ள சத்துக்கள் சருமத் துளைகளின் வழியே சரும செல்களுக்கு கிடைத்து, சருமம் முகத்தில் உள்ள சுருக்கங்கள் அனைத்தும் நீங்குவதோடு, சருமமும் பொழிவுபெரும். ஆரோக்கியமாகவும் பொலிவோடும் இருக்கும். 

தினமும் ஒவ்வொரு முறை முகத்தைக் கழுவும் போதும், அரிசி கழுவிய நீரினால் கழுவ வேண்டும். கூந்தல் அதிக வறட்சியுடன் மென்மையின்றி இருந்தால், அப்போது அரிசி கழுவிய நீரைக் கொண்டு கூந்தலை அலசி, சிறிது நேரம் ஊற வைத்து, பின் சுத்தமான குளிர்ந்த நீரில் கூந்தலை அலச வேண்டும். இதனால் கூந்தலின் மென்மைத்தன்மை அதிகரிக்கும். மேலும் முடியின் இயற்கை நிறமும் பாதுகாக்கப்படும். 

இதனை அப்படியே குடிக்காமல், அரிசியை வேகவைத்து வடித்த தண்ணீரோடு உப்பு கலந்து குடிக்கும்போது சத்துக்கள் வீணாகமல் முழுமையாக கிடைக்கும். இந்நீரில் கார்போஹைட்ரேட்டுகளும், ஊட்டச்சத்துகளும் வளமாக நிறைந்துள்ளதால் இதனை குடிப்பதன் மூலம் உடலுக்கு ஆற்றல் கிடைக்கும்.



Monday 25 July 2016

National Dairy Research Institute (NDRI)

Eligibility : 12th Pass (HSE), MSc
Location : Bangalore
Last Date : 30 Jul 2016
Hiring Process : Walk - In
JRF /01 Post


Project entitled: "Documentation of Traditional Knowledge of Livestock Keepers of Karnataka State" 

Qualification: M.Sc/M.V.Sc. in Animal Science/Veterinary Science or M.Sc., Life Sciences/Microbiology/Zoology/ Biotechnology. and As JRF has to interact with farmers in Karnataka knowledge of Kannada language is essential. Candidate having experience in the area of the project will be given preference.

Pay Scale :Rs.25,000

Field Enumerators /1 Post

Project entitled :"Documentation of Traditional Knowledge of Livestock Keepers of Karnataka State

Qualification:10 +2. Preference will be given to those who have work experience in the area of Animal Science/Veterinary Science/Traditional knowledge documentation. As Field Enumerator has to interact with farmers in Karnataka basic knowledge of Kannada language is essential.

Pay Scale : Rs.12,000

Age Limit: 30 year for Men and 35 years for Women in case of JRF on the date of Interview. 18 to 40 years in case of Field Enumerator on the date of Interview. (Relaxation for SC/ST/OBC and PHC as per GOI/ICAR rules)

How to apply

The eligible candidates are invited to appear before the Selection Committee for Walk-in-Interview at NDRI,Bengaluru, Adugodi, Hosur Road, Bengaluru -560 030. 



JRF /Place and Date of Interview:Committee Room NDRI,Adugo di, Bengaluru- 560 030 on 30-07- 2016 At 10.00 a.m. onwards .

Field Enumerators /Place and Date of Interview: Committee Room NDRI,Adugo di, Bengaluru- 560 030 on 30-07- 2016 At 2.00 p.m.

ஜலதோசத்தால் பாதிப்புடையவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்

1.) ஜலதோசத்தால் பாதிக்கபட்டவர்கள் சாம்பார் வெங்காயம் ஒன்று அல்லது இரண்டினை இரவு படுக்கைக்குச் செல்லும் முன் நன்கு மென்று தின்றுவிட்டு சுடுநீர் பருகிவிட்டு படுக்கைக்கு சென்றால் காலையில் ஜலதோசம் பறந்துவிடும்.
 
2.) கசகசாவை அரைத்து பாலில் கலந்து கொடுத்தால் ஜலதோசம் விலகும். 
 
3.) தேங்காய் எண்ணையை சுடவைத்து கற்பூரம் சேர்த்து கரைந்ததும் இளஞ்சூட்டில் நெஞ்சு, கழுத்து, கை, கால்களில் தடவ சளி குணமாகும்.
 
4.) ஒரு துண்டு சுக்கை(Dry Ginger) தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.
 
5.) சளி தொந்தரவு இருப்பவர்களுக்கும் பூண்டு சாறு கொடுத்துவர மெல்ல மெல்ல குணம் பெறலாம்.
 
6.) பாலில் சிறிதளவு மஞ்சள் தூள் கலந்து இரவில் படுக்கைக்கு செல்லும் முன்பு மிதமான சூட்டில் அருந்தினால், காலையில் ஜலதோசம் பறந்து போகும். 
 
7.) மஞ்சளை சுட்டு அதிலிருந்து வரும் புகையை முகர்ந்தாலும் ஜலதோசம் குறையும்.
 
8.) கற்பூர வள்ளி இலையை பறித்து தவாவில் வாட்டி சாறு பிழிந்து குழந்தைகளுக்கு கொடுக்க சளி தொல்லை தீரும்.
 
9.) குப்பைமேனி இலையை அரைத்து சாறு எடுத்து வெறும் வயிற்றில் சிறிது பால் கொடுத்து விட்டு பிறகு சாறு கொடுக்க வாந்தி வரும் அதனுடன் சளியும் சேர்ந்து வெளியே வந்துவிடும். உடனே நிவர்த்தி கிடைக்கும்.
 
10.) ஜலதோசத்தால் பாதிக்கபட்டவர்கள் துளசி, சுக்கு, மிளகு, திப்பிலி, கற்பூரவள்ளி பயன்பாடுகள் எத்தகைய சளித்தொல்லையாக இருந்தாலும், உடனே நிவர்த்தி கிடைக்கும். சளியை விரட்டியடிக்கும்.