Friday, 13 May 2016

அலைக்கற்றை ஒதுக்கீடு மீதான சேவை வரியால் தொலைதொடர்பு தொழில் பாதிக்கும்: அசோசம் கவலை

கோப்புப் படம்.


அலைக்கற்றை ஒதுக்கீடு மற்றும் வர்த்தக நடவடிக்கைகள் அனைத்தின் மீதும் 15% சேவை வரிவிதிக்கப்படுவதான மத்திய அரசு திட்டத்தினால் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்படும் என்று தொழிற்துறை கூட்டமைப்பான அசோசம் கவலை தெரிவித்துள்ளது.

ஸ்பெக்ட்ரம் என்பது ஒரு தனிப்பட்ட செயல்பாடு, இதனை பொருளாதார நடவடிக்கையாகப் பார்க்கக் கூடாது, அதனால் வரிவிதிப்புக்கு இதனை உட்படுத்த முடியாது, எனவே அலைக்கற்றை ஒதுக்கீடுகளுக்கு சேவை வரி விதிப்பது வளரும் நாடுகளுக்கு நல்லதல்ல. இது பெரிய எதிர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அசோசம் கருதுகிறது.

அசோசேம் இது பற்றிய தங்கள் கவலைகளை நிதியமைச்சர் அருண் ஜேட்லிக்கு கடிதமாக எழுதியுள்ளது, “அலைக்கற்றைக்கு சேவை வரி விதிகப்பட்டால் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் கடுமையாகப் பாதிக்கப்படும், இதனால் சாமானிய மக்களே சேவைவரியினால் அதிகம் பாதிக்கப்படுவர்.

ரூ.30,000 கோடி அளவுக்கு ஸ்பெக்ட்ரம் மீது தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு வரிவிதிப்பது (முதல் ஆண்டே) இந்நிறுவனங்களை நிதிநெருக்கடிக்குக் கொண்டு தள்ளிவிடும்.

இது 2011-ம் ஆண்டின் தேசிய தொலைத்தொடர்புக் கொள்கைக்கு எதிரானது. அந்தக் கொள்கையின் படி அனைவருக்கும் தொலைத்தொடர்பு சேவை, குறைந்த கட்டணம் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்பட வேண்டும். இப்போதைய சேவை வரி முடிவினால் நிச்சயம் சாதாரண மனிதன் முதல் தொலைத் தொடர்புத்துறையும் கடுமையாகப் பாதிக்கப்படும்.

அனைத்து ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடுகள் மீதான சேவை வரி என்பதற்குப் பதிலாக தனியார் ஆபரேட்டர்களுக்கிடையே நடைபெறும் ஸ்பெக்ட்ரம் தொலைத் தொடர்பு நடவடிக்கைகளுக்கு மட்டும் சேவை வரி விதிக்கலாம்.

ஸ்பெக்ட்ரம் கட்டனத்தை அதிகரிப்பது தொலைத் தொடர்பு நிறுவனங்களின் மீது எதிர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்துவதோடு டெலிகாம் நிறுவனங்களின் முதலீடு செய்யக்கூடிய பகுதிகளையும் பாதிக்கும், இதனால் புதிய தொழில்நுட்பங்கள், 4ஜி போன்ற நெட்வொர்க்குகளைக் கொண்டு வருவது சவால் நிரம்பியதாகி விடும்.

மேலும், இந்த சேவை வரிவிதிப்பினால் எதிர்கால ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் சில நிறுவனங்கள் பங்கேற்க முடியாமல் போகக்கூட வாய்ப்புள்ளது.

ஏற்கெனவே இந்திய தொலைத் தொடர்பு தொழிற்துறை கடன் பளுவினாலும், அதிக வரிகள், லாபம் குறைவான வர்த்தகம் மற்றும் அதிக அலைக்கற்றை விலைகள் ஆகியவற்றினால் பாதிக்கப்பட்டிருக்கும் போது, கூடுதல் வரிகள் விதித்தால் நிறுவனங்கள் நேரடியாகக் கட்டணங்களை உயர்த்துவதைத் தவிர வேறு வழியில்லாத நிலைக்குத் தள்ளப்படும் நாட்டு மக்களுக்கே பாதிப்பை ஏற்படுத்தும்.

இவ்வாறு அசோசம் தனது கடிதத்தில் கவலை வெளியிட்டுள்ளது.

Thursday, 12 May 2016

National Agri-Food Biotechnology Institute (NABI)

Total No. of Posts: 01

Name of the Post: Lab/ Field Project Assistant

Age Limit: Candidates age should be 28 years as on the last date of receipt of application.

Educational Qualification: Candidates should possess B.Sc/ B.Tech/ M.Sc. in Life Science/ Biotechnology/ Biochemistry/ Botany/ Agriculture/ Agronomy or any other related biological areas.

Selection Process: Candidates will be selected based on interview.

How to Apply: Eligible candidates may walk in interview with application in the prescribed format along with relevant documents on 24-05-2016.

Important Dates:
Date & Time of Interview: 24-05-2016.
Registration Time: From 0900 Hrs to 1000 Hrs 

Venue: NABI Interim Facility located at C-127, Industrial Area, Phase VIII, S.A.S. Nagar, Mohali-160 071. (Pb).

சூரிய மண்டலத்துக்கு அப்பால் 1,284 புதிய கிரகங்கள் கண்டுபிடிப்பு

படம்: ஏ.பி. - நாசா.


சூரிய மண்டலத்துக்கு அப்பால் 1,284 புதிய கிரகங்கள் இருப்பதை, நாசாவின் கெப்ளர் தொலைநோக்கி கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளது.


சூரிய மண்டலத்தைப் போலவே, அதற்கு அப்பால் பல சூரிய மண்டலங்கள் உள்ளன. பரந்துபட்ட விண்வெளியில் உள்ள பல சூரியன்களை அவற்றுக்கான கிரகங்கள் சுற்றி வருகின்றன. அவற்றை அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா அனுப்பிய கெப்ளர் தொலைநோக்கி தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறது.



இந்நிலையில், சூரிய மண்டலத்துக்கு அப்பால் 1,284 புதிய கிரகங்கள் இருப்பதை இதுவரை கெப்ளர் தொலைநோக்கி கண்டுபிடித்துள்ளது என்று நாசா அறிவித்தது. அவற்றில் 9 கிரகங்கள் தங்கள் சூரியனில் இருந்து பூமியைப் போலவே சரியான தூரத்தில் சுற்றி வருகின்றன. அதனால் அங்கு சரியான தட்பவெப்ப நிலை, தண்ணீர் இருப்பதான வாய்ப்புகள் உள்ளன. உயிர்கள் வாழக்கூடிய சூழல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



இதுகுறித்து வாஷிங்டனில் உள்ள நாசா தலைமையகத்தின் தலைமை விஞ்ஞானி எலன் ஸ்டாபேன் கூறும்போது, “இந்த கண்டுபிடிப்பு, நமது பூமியைப் போலவே விண்வெளியில் கிரகங்கள் இருக்கும் என்ற நம்பிக்கையை அதிகரித்துள்ளது” என்றார்.



கெப்ளர் தொலைநோக்கியின் புதிய கிரகங்களின் கண்டுபிடிப்புகள் குறித்து கடந்த ஜூலை 2015-ம் ஆண்டு பட்டியல் தயாரிக்கப்பட்டது. அப்போது மொத்தம் 4,302 கிரகங்கள் இருப்பது தெரியவந்தது. அவற்றில் 1,284 கிரகங்கள்தான் உண்மையில் பெரியதாக இருப்பது உறுதி செய்யப்பட்டது. இவற்றில் 550 கிரகங்கள் பூமியை போலவே அளவு மற்றும் பாறைகள் நிறைந்தவையாக உள்ளன என்று நாசா தெரிவித்துள்ளது

Wednesday, 11 May 2016

Institute of Life Sciences (ILS), Bhubaneswar

Total No. of Posts: 02

Name of the Posts:
1. Lab Technician: 01 Post
2. Lab Attendant: 01 Post

Educational Qualification: Candidates should possess I.Sc with DMLT/ B.Sc (Botany, Zoology, Microbiology, Biochemistry, etc) for post 1, Intermediate with any stream for post 2.

Selection Process: Short listed candidates will be called for Skill test/ Interview.

How to Apply: Eligible candidates send their applications along with required certificates to Administrative Officer, Institute of Life Sciences, Nalco Square, Bhubaneswar-751023 on or before 27-05-2016.

Important Dates:
Last Date for Receipt of Applications27-05-2016
Date of Display of short Listed Candidates for Interview25-05-2016
Date & Time of Interview for Post 127-05-2016 at 09.30 AM
Date & Time of Interview for Post 227-05-2016 at 02.30 PM

National Centre for Cell Science (NCCS), Pune

Total No. of Posts: 01

Name of the Post: Consultant

Age Limit: Candidates age limit should be 30 years.

Educational Qualification: Candidates should possess M.Sc.

Application Fee: Candidates should pay Rs. 100/- by DD drawn in favour of Director, National Centre for Cell Science.

How to Apply: Eligible candidates may send their application along with necessary certificates and DD in an envelope should be super scribed with “Name of the Post Applied for” to the Director, National Centre for Cell Science, Pune University Campus, Ganeshkhind, Pune – 411 007 on or before 18-05-2016.

Last Date for Receipt of Application: 18-05-2016.